வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்
In இந்தியா April 10, 2019 5:36 pm GMT 0 Comments 1671 by : adminsrilanka

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம், பெயர் ஆகியவற்றை பொருத்தும் பணி காஞ்சிபுரம் தொகுதியில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
இதையடுத்து, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களும், அவர்களின் சின்னங்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழ் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள், சின்னங்கள் அச்சிடப்பட்ட தாளை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி ஆரம்பமாகியது.
இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை தேர்தல் ஆணையம் அண்மையில் ஒதுக்கீடு செய்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்
-
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்