விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரியக்கல நீர் இறைக்கும் இயந்திரம்

ஐம்பது வீத மானியத்தில் சூரியகலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திர தொகுதி விவசாயிகளிற்கு வழங்கவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “சூரிய கலத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயிகளின் நலன் கருதி வழங்கவுள்ளோம்.
3 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த சூரிய கலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயிகளுக்கு ஐம்பது வீத மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
மேலும் விவசாயிகள் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயக் காணி, வீடு இருப்பதோடு மின்சாரப் பட்டியல் என்பன இருந்தாலே போதுமானதாகும்.
இதனை பெறவிரும்புபவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கமநல சேவை திணைக்களங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்வதோடு இது தொடர்பான மேலதிக விபரங்களை கமநல சேவை திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்