வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது!

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்மன்டன் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
RCMP தகவலின் படி, எட்மன்டன் பஸ்லைன் சாலை பகுதியில் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் நபர் ஒருவரால் குறித்த வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் எட்மண்டனின் ஜார்ஜ் லூயிஸ் ரோய் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்