வெளியாகவுள்ள காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் முக்கிய திருப்பம்
In இந்தியா April 1, 2019 8:52 am GMT 0 Comments 3059 by : Yuganthini

காங்கிரஸ் கட்சி, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையில் நாட்டில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டியிலுள்ள பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை தேர்தல் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாக திடீர் அறிவிப்கை வெளியிட்டுள்ளது.
குறித்த தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
இதேவேளை காங்கிஸின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம