வெளியில் செல்ல முடியவில்லை: மே தினத்தில் மக்களின் குரல்
நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு காரணமாக மக்களின் அன்றாட பணிகள் முடங்கிப்போயுள்ளன. தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாமல் உள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சிந்திக்க முடியாமல் உள்ளதென நாட்டின் சகல பகுதி மக்களும் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய மே தினத்தில் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக ஆதவன் செய்திப்பிரிவு, மக்களின் மனநிலையை கேட்டறிந்தது.
பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்த மக்கள், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
குறிப்பாக மீன்பிடி, விவசாயம், கூலித்தொழில் செய்பவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இந்த பயங்கரவாத தாக்குதல் அமைந்துள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம், இயற்கை அனர்த்தம் என மக்கள் தொடர் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்துள்ளதென்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா