ஸ்கார்பரோ களஞ்சியசாலை தீ விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை!

ஸ்கார்பரோவில் உள்ள தொழில்துறை களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீவிபத்துக் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து, இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மில்லிகென் பகுதியில் ஸ்டீல்ஸ் மற்றும் மிட்லான்ட் வீதிகளில் உள்ள களஞ்சியசாலையிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த தீ ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றபோது, அதன் மதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், குறித்த தீ விபத்துத் தொடர்பாக எவருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் தற்போது விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங
-
புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனை
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் லசித் எமப
-
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், கே.எஸ்.ரவிக்கு
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட
-
மத்திய அரசுடன் நடைபெற்ற 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திக
-
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங
-
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட