NEWSFLASH
Next
Prev
அஸ்வசும நலன்புரி திட்டத்தில் 182,140 குடும்பங்களுக்கு நிவாரணம்-ஷெஹான் சேமசிங்க
ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்!
கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!
ரமழான் காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானது-ஜனாதிபதி!
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை – மஹிந்த
வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்!
பொன்னாவெளி மக்களுக்காக தேசிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்!

அஸ்வசும நலன்புரி திட்டத்தில் 182,140 குடும்பங்களுக்கு நிவாரணம்-ஷெஹான் சேமசிங்க

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் அடிப்படையில் மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அவர்களுக்கான நிலுவைத்...

Read more

ஆன்மீகம்

திருக்கோணேஸ்வர ஆலய இரதோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் இன்று இரதேற்சவம் இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

Read more

Latest Post

மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழகத்தில் வட்டமடிப்பார்!

"பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் காலத்தில் மாத்திரம் தமிழ் நாட்டில் வட்டமடிப்பார்" என தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read more
பொருட்களை தாமதிமின்றி விநியோகிக்க நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி...

Read more
கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம்...

Read more
ரமழான் காலத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, அனைவரும் பகிர்ந்துகொள்ளும் காலமாக கருதுவதே சரியானது-ஜனாதிபதி!

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு...

Read more
இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை...

Read more
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்!

நோன்புப் பெருநாள் நாளை (புதன்கிழமை)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது....

Read more
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை – மஹிந்த

”பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக களமிறக்கப்படுவார். ஆனால் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் நாம் மேற்கொள்ளப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more
ஐபிஎல் தொடரில் வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக வியாஸ்காந்துக்கு அழைப்பு!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு...

Read more
வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்!

நாட்டிலுள்ள வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வயதான கலைஞர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்குவது தொடர்பாக அலரி...

Read more
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more
Page 1 of 4466 1 2 4,466

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist