நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read moreஉண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதிக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த...
Read moreநாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை...
Read moreசாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கிய 3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குநரான போலி வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மிக நுட்பமாக...
Read moreபண்டிகைகாலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம் இன்று மக்களை பாரிய பொருளாதார சுமைக்குள் தள்ளியுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு...
Read moreபொருளாதார வீழ்ச்சியை சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு சுலபமாக மீண்டெழுந்த வரலாறு உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே...
Read moreஅனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி...
Read more”வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் பிரதிபலனை இந்த பண்டிகைக்காலத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் தீர்மானமொன்றை வெளியிடவுள்ளதாகவும் நீதி அமைச்சர்...
Read moreலைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March) மாதம் 19 ஆம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.