வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று பொலிஸார் நடந்துக் கொண்டவிதம் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும்...
Read moreமட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று வெகு சிறப்பாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து...
Read moreஇந்திய பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன் எட்கா ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது எனவும் ...
Read moreஅ.தி.மு.க கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,...
Read moreசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் இன்று காலை 9.30 மணி முதல்,...
Read moreஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...
Read moreகச்சத்தீவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசு செய்த பாவத்தால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை...
Read moreகாசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளர்கள் குறித்த மருத்துவமனையில் பதுங்கியிருந்து சதித்திட்டம் தீட்டுவதாக...
Read moreதெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி...
Read moreஇலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது. அதன்படி பங்களாதேஷ், சட்டோகிராமில் உள்ள...
Read moreஇலங்கை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக,...
Read moreயாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரம் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீது மர்மப் படகொன்று மோதியதில் மீனவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய மருதங்கேணியை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.