14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு!
In இங்கிலாந்து April 19, 2019 9:48 am GMT 0 Comments 2438 by : Benitlas

இங்கிலாந்தில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
150,000 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான ஆண்ட்ரூ வின்டர் என்பவர் தன்னுடைய சகோதரர் டோபியாஸ் நோவக் (30), மற்றும் நண்பர்கள் மேட்டூஸ் (33) மற்றும் தாரியஸ் ஃபிஜல்கோவ்ஸ்கி (44) ஆகியோருடன் இணைந்து புக்கிங்ஹாம்ஷையர் பகுதியில் மொத்தமாக 550 இற்கும் மேற்பட்ட நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.
எட்வர்ட் 1 மற்றும் II ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 545 வெள்ளி நாணயங்களும், எட்வர்ட் III காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிதான 12 தங்க நாணயங்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
600 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வந்தர் ஒருவர், பாதுகாப்பிற்காக இதனை புதைத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த
-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று