சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம்(24) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம்(24) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.