• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ரஷ்ய இராணுவத்திலிருறந்து அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு!

ரஷ்ய இராணுவத்திலிருறந்து அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/09
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால், ரஷ்ய இராணுவத்தில், இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட விவகாரம் குறத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புட்டினிடம் வினவியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, நேற்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொஸ்கோ விமான நிலையத்தை சென்றதையடுத்து, அவரை ரஷ்யாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றிருந்தார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

மொஸ்கோவில் இன்று (09) நடைபெறும், இந்தியா – ரஷ்யா இடையிலான 22ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அவர் ரஷ்யாவுக்கு விஜயசெய்துள்ளமை இதுவே முதல் என குறிப்பிடப்படுகின்றது.

இன்றைய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், புட்டினும் சந்திக்கவுள்ளனர்.

முதலில், இருவரும் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பின்னர் பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கவுள்ளார்.

Related

Tags: INDIAindia armyPM ModiRussia
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – புதிய பதில் அத்தியட்சகர் பொறுப்பேற்பு

Next Post

பௌத்தத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் உள்ள தொடர்பு ஆராயப்படும்!

Related Posts

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!
இலங்கை

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
இலங்கை

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
கட்சியின் எதிர்காலம்  மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே  இருக்கும்-டக்ளஸ்!
இலங்கை

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

2025-05-13
வடக்கு, கிழக்கில்  இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!
இலங்கை

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

2025-05-13
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

2025-05-13
பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!
இலங்கை

பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!

2025-05-13
Next Post
நாட்டை முன்னேற்றியதில் பொதுஜன பெரமுனவிற்கும் பங்குள்ளது – ரணில்!

பௌத்தத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் உள்ள தொடர்பு ஆராயப்படும்!

பயங்கரவாத தாக்குதல் – 5 இராணுவத்தினர் பலி

பயங்கரவாத தாக்குதல் - 5 இராணுவத்தினர் பலி

கொழும்பில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கொழும்பில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

0
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

0
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

0
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

0
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

0
உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

2025-05-14
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

2025-05-14
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

2025-05-13
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13

Recent News

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

2025-05-14
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

2025-05-14
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

2025-05-13
ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.