6 இலட்சத்தை தாண்டிய பி.சி.ஆர். பரிசோதனை
In இலங்கை November 10, 2020 4:05 am GMT 0 Comments 1328 by : Jeyachandran Vithushan

இலங்கையில் இதுவரை 6 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 8 ஆயிரத்து 272 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 6 ஆயிரத்து 693 ஆக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.