<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Jeyaram Anojan &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/anoshan/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 27 Aug 2026 10:24:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Jeyaram Anojan &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!</title>
		<link>https://athavannews.com/2026/1488831</link>
					<comments>https://athavannews.com/2026/1488831#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 10:23:08 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Sonal Dinusha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[TEST]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சோனல் தினுஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488831</guid>

					<description><![CDATA[கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இலங்கை அணியின் சோனல் தினுஷ யாரும் எதிர்பாராத ஒரு சாதனையைப் படைத்தார். அவரது துடுப்பாட்டம் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கைக்கு உதவியது மட்டுமின்றி, இந்தியாவின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்விக் குறியாக்கினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த தினுஷ, இலங்கை அணி &#8216;ஃபோலோ-வன்&#8217; (follow-on) பெற்ற நிலையில், மீண்டும் ஒரு சதத்தை இன்று நிறைவு செய்தார். இடது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488831/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488831</post-id>	</item>
		<item>
		<title>நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!</title>
		<link>https://athavannews.com/2026/1488824</link>
					<comments>https://athavannews.com/2026/1488824#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 10:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488824</guid>

					<description><![CDATA[நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, 32 நாடுகளைச் சேர்ந்த 517 வெளிநாட்டினர் மற்றும் 127 நேபாள நாட்டினர் உட்பட மொத்தம் 644 பேர் தற்போது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன வெளிநாட்டினரில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில் 178 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488824/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488824</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் &#8211; அலி சப்ரி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1488808</link>
					<comments>https://athavannews.com/2026/1488808#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 09:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ali Sabry]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[Nirmala Sitharaman]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[நிர்மலா சீதாராமன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488808</guid>

					<description><![CDATA[இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளின் போக்கை, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Impactstories_podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை தனது வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில், IMF-உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருந்ததாக கூறினார். அந்த நேரத்தில் வொஷிங்டனில் IMF பிராந்திய அதிகாரிகளைச் சந்தித்தபோது, அவர்கள் இலங்கையின் நிலைமை குறித்து [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488808/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488808</post-id>	</item>
		<item>
		<title>உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488795</link>
					<comments>https://athavannews.com/2026/1488795#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 08:15:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kanpur]]></category>
		<category><![CDATA[Kanpur Plane Crash]]></category>
		<category><![CDATA[உத்தரப் பிரதேசம்]]></category>
		<category><![CDATA[விமானம் விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488795</guid>

					<description><![CDATA[உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து வெளியான காட்சிகள், புல் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் முற்றிலும் சிதைந்து கிடப்பதைக் காட்டின.  விபத்துக்கான [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488795/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488795</post-id>	</item>
		<item>
		<title>நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488783</link>
					<comments>https://athavannews.com/2026/1488783#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 07:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Tibet]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப் பேரழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488783</guid>

					<description><![CDATA[இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று (27) தெரிவித்தனர். புதன்கிழமை அன்று, காத்மாண்டுவை திபெத்தில் உள்ள லாசாவுடன் இணைக்கும், மலையேறுபவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கூட்டம் நிறைந்த சாலையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள மீட்புப் படையினர், உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கும், நகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488783/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488783</post-id>	</item>
		<item>
		<title>டிசம்பர் 31-க்கு பின் வாகன வரி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488779</link>
					<comments>https://athavannews.com/2026/1488779#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 07:28:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chathuranga Abeysinghe]]></category>
		<category><![CDATA[vehicle tax]]></category>
		<category><![CDATA[சதுரங்க அபேசிங்க]]></category>
		<category><![CDATA[வாகன இறக்குமதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488779</guid>

					<description><![CDATA[2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நியச் செலாவணி நிலையைப் பொறுத்தே எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதாகும் என்றார். அந்நியச் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488779/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488779</post-id>	</item>
		<item>
		<title>கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1488761</link>
					<comments>https://athavannews.com/2026/1488761#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 06:13:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Solar Systems]]></category>
		<category><![CDATA[சூரியசக்தி அமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488761</guid>

					<description><![CDATA[விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோ வாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை மேலான சூரியசக்தி அமைப்புகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு &#8216;நேஷனல் சிஸ்டம் ஆபரேட்டர் (பிரைவேட்) லிமிடெட்&#8217; (National System Operator (Pvt) Ltd) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்ட கூரை-சூரியசக்தி அமைப்புகள் (rooftop solar systems), ஆகஸ்ட் 27 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் உற்பத்தியை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488761/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488761</post-id>	</item>
		<item>
		<title>அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!</title>
		<link>https://athavannews.com/2026/1488757</link>
					<comments>https://athavannews.com/2026/1488757#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 05:34:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Arjuna Mahendran]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[அர்ஜுன மகேந்திரன்]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488757</guid>

					<description><![CDATA[முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் இலங்கை சட்டரீதியான தடையை எதிர்கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இருப்பினும், அவரை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான வழிமுறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் குடிமகனாக அங்கு வசித்து வரும் அர்ஜுன மகேந்திரனை  தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். சிங்கப்பூரின் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் உள்ள சட்டரீதியான தேவைகளை இலங்கை விடுத்த கோரிக்கை பூர்த்தி [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488757/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488757</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!</title>
		<link>https://athavannews.com/2026/1488748</link>
					<comments>https://athavannews.com/2026/1488748#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 05:21:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488748</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கை நாட்டினருக்கு உதவுவதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சு 24 மணிநேர அவசர உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உதவி தேவைப்படக்கூடிய இலங்கை நாட்டவர்களுக்கு அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் பிற தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகளாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்கள், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை பின்வரும் வழிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்: அவரச உதவி இலக்கம் : +977 985 [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488748/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488748</post-id>	</item>
		<item>
		<title>உலக தரவரிசையில் ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடம்!</title>
		<link>https://athavannews.com/2026/1488740</link>
					<comments>https://athavannews.com/2026/1488740#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 05:08:18 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[javelin rankings]]></category>
		<category><![CDATA[Rumesha Tharanga]]></category>
		<category><![CDATA[ஈட்டி எறிதல்]]></category>
		<category><![CDATA[ருமேஷ் தரங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488740</guid>

					<description><![CDATA[இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவுக்கான உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற லொசான் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இதன்படி, ருமேஷ் தரங்க தற்போது 1,363 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 1,342 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேநேரம், கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1488740/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488740</post-id>	</item>
	</channel>
</rss>
