ஏ.பி.

ஏ.பி.

செந்நிறக் குறுதிப்படிந்த ”செப்டம்பர் 11” தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

செந்நிறக் குறுதிப்படிந்த ”செப்டம்பர் 11” தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் அழகு மிகு நகரான நியுயோர்க்கில், வானளவு உயர்ந்த அந்த இரட்டைக் கோபுரம், பரபரப்புடன் உலாவரும் பணியாளர்களுக்கு மத்தியில் கம்பீரமாக அன்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. வேலைக்குச்...

ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டியத் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இருக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில்...

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும்...

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் – முதித பீரிஸ்

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் – முதித பீரிஸ்

ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை கொல்ல சதி – சஜித்!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை கொல்ல சதி – சஜித்!

ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறங்குவதைத் தடுக்கம் வகையில், தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். விவசாயம்...

வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் விசேட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும்- பிரசன்ன ரணவீர

வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் விசேட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும்- பிரசன்ன ரணவீர

தேசிய வருமானத்திற்கு வடக்கிலிருந்து கிடைக்கும் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரச்சன்ன ரணவீர தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஜப்னா எடிசன் 2023 கண்காட்சியின்...

வடக்கு- கிழக்கு மாகாண மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய விசேட செயற்றிட்டங்கள்- சனத் நிஷாந்த!

வடக்கு- கிழக்கு மாகாண மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய விசேட செயற்றிட்டங்கள்- சனத் நிஷாந்த!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார். அதற்கிணங்க, இம்மாதம் 18ஆம்...

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல்- தர்மன் சண்முகரத்னத்திற்கு வெற்றி வாய்ப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல்- தர்மன் சண்முகரத்னத்திற்கு வெற்றி வாய்ப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று...

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பொலிஸார் கைது!

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பொலிஸார் கைது!

வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு...

Page 1 of 45 1 2 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist