<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஏ.பி. &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/arunan/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 11 Sep 2023 13:29:13 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஏ.பி. &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>செந்நிறக் குறுதிப்படிந்த &#8221;செப்டம்பர் 11&#8221; தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!</title>
		<link>https://athavannews.com/2023/1349151</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Sep 2023 13:10:48 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349151</guid>

					<description><![CDATA[ஐக்கிய அமெரிக்காவின் அழகு மிகு நகரான நியுயோர்க்கில், வானளவு உயர்ந்த அந்த இரட்டைக் கோபுரம், பரபரப்புடன் உலாவரும் பணியாளர்களுக்கு மத்தியில் கம்பீரமாக அன்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், வீதிகளை கடக்கும் பொது மக்கள், தேனீர்க் கடை ஊழியர்கள், தெருவோர இசைக் கலைஞர்கள் என அந்தப் பகுதியும் வழமைப் போன்று பரபரப்பாகவே காணப்பட்டது. ஆனால், இவர்கள் யாருக்கும் அன்று தெரிந்திருக்கவில்லை, வரலாறு காணா ஒரு பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா இன்னும் சற்று நேரத்தில் முகம் கொடுக்கப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349151</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதலை நடத்த வேண்டியத் தேவை ராஜபக்ஷவினருக்கு இருக்கவில்லை- நாமல்!</title>
		<link>https://athavannews.com/2023/1348439</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 10:03:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348439</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டியத் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இருக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசியல் ரீதியாக நாம் கொள்கையுடன் பயணிக்கிறவர்களே ஒழிய, சந்தர்ப்பவாத அரசியலை நம்பி பயணிப்பவர்கள் கிடையாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னரே உள்ளுராட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348439</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2023/1348416</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 09:19:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348416</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட அனைத்து தரப்புக்களையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், புகலிடம் கோரி வெளிநாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அஸாத் மௌலானா, புகலிடக் கோரிக்கைக்காகவே இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார். மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348416</post-id>	</item>
		<item>
		<title>ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் &#8211; முதித பீரிஸ்</title>
		<link>https://athavannews.com/2023/1348200</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Sep 2023 06:14:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348200</guid>

					<description><![CDATA[ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எரிவாயுவின் விலை இம்மாதம் அதிகரிக்கும் என்பதை நாம் கடந்த மாதமே அவதானித்திருந்தோம். இதனால், 10 ஆயிரம் டொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை, இம்மாதத்திற்கும் சேர்த்தே நாம் கொள்வனவு செய்திருந்தோம். தற்போது சுமார் 100 டொலர் அளவில் எரிவாயு விலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348200</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தன்னை கொல்ல சதி &#8211; சஜித்!</title>
		<link>https://athavannews.com/2023/1348182</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Sep 2023 05:40:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348182</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறங்குவதைத் தடுக்கம் வகையில், தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். விவசாயம் விடியல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா இயக்கத்திற்கு சொந்தமான தென் கால்வாயை புனரமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்திலுள்ள சிலர் புதிய செய்தியொன்றை தற்போது பரப்பி வருகிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348182</post-id>	</item>
		<item>
		<title>வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் விசேட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும்- பிரசன்ன ரணவீர</title>
		<link>https://athavannews.com/2023/1348168</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Sep 2023 05:09:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348168</guid>

					<description><![CDATA[தேசிய வருமானத்திற்கு வடக்கிலிருந்து கிடைக்கும் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரச்சன்ன ரணவீர தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஜப்னா எடிசன் 2023 கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்தக் கண்காட்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தேசிய வருமானத்தில் 46 வீதமானவை மேல்மாகாணத்திலிருந்தே கிடைத்து வருகின்றன. தென் மாகாணத்திலிருந்து 10.8 வீதம் கிடைக்கின்றன. ஊவா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348168</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு- கிழக்கு மாகாண மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய விசேட செயற்றிட்டங்கள்- சனத் நிஷாந்த!</title>
		<link>https://athavannews.com/2023/1347897</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 12:50:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347897</guid>

					<description><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கொரோனா நோய்த்தொற்று மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347897</post-id>	</item>
		<item>
		<title>சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2023/1347888</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 12:14:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347888</guid>

					<description><![CDATA[சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார். அதற்கிணங்க, இம்மாதம் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பெற்றோல் உற்பத்தி அலகுகளின் செயல்பாட்டை மீட்டமைப்பதற்கான பராமரிப்பு நடவடிக்கையின் காரணமாக இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருத்த பணிகள் நடைபெறும் காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி பேணுவதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347888</post-id>	</item>
		<item>
		<title>சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல்- தர்மன் சண்முகரத்னத்திற்கு வெற்றி வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1347857</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 11:43:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347857</guid>

					<description><![CDATA[சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெற்றன. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று இடம்பெற்றுள்ள வாக்குப்பதிவிற்கு இணங்க தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347857</post-id>	</item>
		<item>
		<title>ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பொலிஸார் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1347846</link>
		
		<dc:creator><![CDATA[ஏ.பி.]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 11:17:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347846</guid>

					<description><![CDATA[வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸாரும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான வெலிக்கடை உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347846</post-id>	</item>
	</channel>
</rss>
