<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nishani Debora &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/debora/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 15 Sep 2023 13:37:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Nishani Debora &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர</title>
		<link>https://athavannews.com/2023/1349938</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 13:37:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349938</guid>

					<description><![CDATA[அருகில் இருந்துக் கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கேள்வி &#8211; &#8220;தயாசிரி ஜயசேகரவை கட்சியில் இருந்து விலக்குவதற்கு நீங்கள் தான் சில செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் கூறுகின்றார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒவ்வொரு விடயங்களை கூறி அவரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349938</post-id>	</item>
		<item>
		<title>மனைவியும் மகனும் நாடு திரும்பவில்லை – ஜப்பானிய தந்தை பொலிஸில் முறைப்பாடு</title>
		<link>https://athavannews.com/2023/1349933</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 13:00:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349933</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு சென்ற நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம்; முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349933</post-id>	</item>
		<item>
		<title>தொடரும் திருட்டு சம்வங்கள்: பெண்கள் அவதானமாக இருக்கவும்!</title>
		<link>https://athavannews.com/2023/1349923</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 12:41:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349923</guid>

					<description><![CDATA[அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இன்று காலை 3.45 மணியளவில் வீதியில் பயணித்த ஒரு பெண்ணை கூறிய ஆயுதத்தால் தாக்கி அவரின் பணப்பையை அறுத்துத்  திருடிச்  சென்றுள்ளனர். குறித்த பெண் யாழ் நல்லூர் திருவிழாவிற்கு சென்று கொழும்பு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன் போது குறித்த பெண் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349923</post-id>	</item>
		<item>
		<title>கட்டுமானத்துறையில் பாரிய வீழ்ச்சி &#8211; சீமெந்து விலை குறைக்கப்படுமா?</title>
		<link>https://athavannews.com/2023/1349817</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 06:49:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349817</guid>

					<description><![CDATA[நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தேசிய ஒருங்கினைப்பாளர் சுமேத ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பை 2150.00 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது ஆனால் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பையை 1850.00 ரூபாவிற்கு விற்க முடியும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349817</post-id>	</item>
		<item>
		<title>இரண்டாம் கட்ட கடன் வசதியை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை – ஷெஹான் சேமசிங்க</title>
		<link>https://athavannews.com/2023/1349795</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 06:18:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349795</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட இந்த கடன் திட்டத்திலிருந்து இடையில் விலகுவதற்கு இந்த அரசாங்கம் தயாராக இல்லை எனவும்  குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாங்கள் ஆரம்பித்த மீளாய்வு கலந்துரையாடல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349795</post-id>	</item>
		<item>
		<title>புதிய ஊழல் தடுப்பு சட்டம் இன்று முதல் அமுல்</title>
		<link>https://athavannews.com/2023/1349789</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Sep 2023 06:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349789</guid>

					<description><![CDATA[ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் இன்று முதல் அமுலுக்கு வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349789</post-id>	</item>
		<item>
		<title>சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்</title>
		<link>https://athavannews.com/2023/1349600</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Sep 2023 06:03:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349600</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம் குறித்த சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளையும் குறித்த Whats App தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349600</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு ஆதரவு வழங்க தயார் &#8211; நாமல்</title>
		<link>https://athavannews.com/2023/1349581</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Sep 2023 05:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349581</guid>

					<description><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் சரத் பொன்செகா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் அங்கத்துவர்களாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349581</post-id>	</item>
		<item>
		<title>ஆயுதங்களுடன் ரஸ்யாவை வந்தடைந்தார் வடகொரிய ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2023/1349195</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Sep 2023 04:39:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1349195</guid>

					<description><![CDATA[வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷியா புறப்பட்ட நிலையில், இன்று ரஷியாவை வந்தடைந்துள்ளார். கிம் ஜாங்-உன் பயணப்படும் ரயிலில் ரஷியாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கவச ரயில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருப்பது, ரஷியா &#8211; வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம், பியோங்யாங்கிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டிருப்பதாகவும், அந்த ரயிலில் மூத்த அதிகாரிகள், ஆளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1349195</post-id>	</item>
		<item>
		<title>ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1348442</link>
		
		<dc:creator><![CDATA[Nishani Debora]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 12:12:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்கடத்தல்]]></category>
		<category><![CDATA[ஓமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1348442</guid>

					<description><![CDATA[ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் காவல்துறை சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்வதற்காக விசேட கையடக்க தொலைபேசி இலக்கம் மற்றும் இணையத்தளமொன்றையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக ‘www.nccht.com‘  என்ற  இணையதள முகவரி ஊடாக அல்லது 10968 80077444 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் ஆட் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள்  அளிக்க முடியும் எனவும்  ஓமன் காவல்துறையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1348442</post-id>	</item>
	</channel>
</rss>
