<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hanushya P &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/hanushya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 12:38:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Hanushya P &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!</title>
		<link>https://athavannews.com/2026/1485118</link>
					<comments>https://athavannews.com/2026/1485118#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 12:38:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[adjourned]]></category>
		<category><![CDATA[case related]]></category>
		<category><![CDATA[Jaffna District Crime Prevention]]></category>
		<category><![CDATA[Justice]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485118</guid>

					<description><![CDATA[மண்டைதீவு படுகொ*லை மற்றும் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்ரபெலினா முன்னிலையானார். அவருடன் காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், பிராந்திய இணைப்பாளர் த. செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485118/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485118</post-id>	</item>
		<item>
		<title>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு</title>
		<link>https://athavannews.com/2026/1485115</link>
					<comments>https://athavannews.com/2026/1485115#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 11:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Deputy Secretary]]></category>
		<category><![CDATA[elected]]></category>
		<category><![CDATA[Muthulingam Gokulraj]]></category>
		<category><![CDATA[ndividual investigation]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485115</guid>

					<description><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து  அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில்,  வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485115/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485115</post-id>	</item>
		<item>
		<title>நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்</title>
		<link>https://athavannews.com/2026/1485064</link>
					<comments>https://athavannews.com/2026/1485064#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:13:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Linthulai town area]]></category>
		<category><![CDATA[motorcycles]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<category><![CDATA[several vehicles]]></category>
		<category><![CDATA[truck crashed]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485064</guid>

					<description><![CDATA[இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில்,  வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கப் வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார்,  சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. மஹிந்திரா Bolero ரக கப் வாகனம் குறித்த வாகனங்களில் மோதிய பின்னரும்,  அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485064/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485064</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.</title>
		<link>https://athavannews.com/2026/1485043</link>
					<comments>https://athavannews.com/2026/1485043#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 07:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[making transportation]]></category>
		<category><![CDATA[more efficient]]></category>
		<category><![CDATA[services for school students]]></category>
		<category><![CDATA[Upali Samarasinghe.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485043</guid>

					<description><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் &#8216;சிசு செரிய&#8217; பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது டன் மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக முதலாவது &#8216;சிசு செரிய&#8217; பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட &#8216;சிசு செரிய&#8217; திட்டத்தின் கீழ்இ வடக்கு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485043/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485043</post-id>	</item>
		<item>
		<title>நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி</title>
		<link>https://athavannews.com/2026/1485039</link>
					<comments>https://athavannews.com/2026/1485039#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 06:57:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA['Honest Culture - Clean Sri Lanka'.]]></category>
		<category><![CDATA[district]]></category>
		<category><![CDATA[Hospital Road]]></category>
		<category><![CDATA[Jaffna District Secretariat]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485039</guid>

					<description><![CDATA[நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை&#8217; எனும் தொனிப்பொருளில் மாவட்ட நடைபவனி நடைபெற்றது. இன்று காலை 09.00 யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமானது. இந்த ஊர்வலம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி,  ஆஸ்பத்திரி வீதி வழியாக, வேம்படி வீதி வழியாக சென்று பிரதான வீதி வழியாக மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இலஞ்ச ஊழலை ஒழிக்கும் நோக்கில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அமைதியான ஊர்வலமாக நடைபெற்றது. தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485039/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485039</post-id>	</item>
		<item>
		<title>சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்</title>
		<link>https://athavannews.com/2026/1485014</link>
					<comments>https://athavannews.com/2026/1485014#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 06:10:13 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[3-day Japanese Film]]></category>
		<category><![CDATA[Alliance Française]]></category>
		<category><![CDATA[e Indo Cine Appreciation Foundation.]]></category>
		<category><![CDATA[Festival in Chennai]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485014</guid>

					<description><![CDATA[சென்​னை​யில் ஜப்​பானிய திரைப்பட விழா 3 நாட்​கள் நடைபெறுகிறது. இன்று (ஜூலை 28) முதல் 30-ம் திகதி வரை நடக்கும் இப்பட விழாவை இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் ஃபவுண்டேஷன் நடத்​துகிறது. நுங்​கம்​பாக்​கம் கல்​லூரி சாலை​யில் உள்ள அலை​யன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்​கில் இவ்​விழா நடை​பெறுகிறது. விழா​வின் தொடக்க நாளான இன்று 6 மணிக்கு யுகிஹிகோ சுட்​சுமி இயக்கிய &#8216;த ஹோட்​டல் ஆஃப் மை ட்ரீம்&#8217; ​படமும் நாளை மாலை 6 மணிக்கு யுகிகோ சோடே இயக்​கிய &#8216;அரிஸ்​டோகி​ராட்​ஸ்&#8217; திரைப்படமும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485014/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485014</post-id>	</item>
		<item>
		<title>திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485011</link>
					<comments>https://athavannews.com/2026/1485011#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 06:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Thirukovil Police]]></category>
		<category><![CDATA[Three-wheeler]]></category>
		<category><![CDATA[Vinayagapuram]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485011</guid>

					<description><![CDATA[திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான் பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ தினமான நேற்று காலையில் அம்பாறைக்கு செல்வதற்காக சென்றுள்ள [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485011/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485011</post-id>	</item>
		<item>
		<title>இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்</title>
		<link>https://athavannews.com/2026/1485006</link>
					<comments>https://athavannews.com/2026/1485006#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:56:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[chool education system]]></category>
		<category><![CDATA[government plans]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[unemployment in Britain]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485006</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில், பள்ளிக் கல்வி முறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். இதன்படி, மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பல்கலைக்கழக கல்விப் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி, அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தொழில்துறை தேவைகளுடன் தொடர்புடைய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை அதிகமாகத் தேர்வு செய்ய ஊக்குவிக்கப்படவுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நல்ல வாழ்க்கையை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485006/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485006</post-id>	</item>
		<item>
		<title>சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1485001</link>
					<comments>https://athavannews.com/2026/1485001#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:47:16 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Notaries]]></category>
		<category><![CDATA[Notary Public.]]></category>
		<category><![CDATA[presence]]></category>
		<category><![CDATA[Prevention of Frauds Ordinance]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485001</guid>

					<description><![CDATA[மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின்  கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும்,  தகுதியும் உரிமமும் பெற்ற பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது நொத்தாரிசு உரிமம் கொண்ட சட்டத்தரணிகள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக ஒரு நொத்தாரிசின் கிளாக் அல்லது சட்டவிரோத முகவர்கள் முன்போ உறுதிகளை நிறைவேற்றினால் அவை சட்டப்படி போலி உறுதிகளாகவே கருதப்படும் என சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ந்தமருது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485001/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485001</post-id>	</item>
		<item>
		<title>தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு</title>
		<link>https://athavannews.com/2026/1484974</link>
					<comments>https://athavannews.com/2026/1484974#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 04:50:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ginikathenai people]]></category>
		<category><![CDATA[Hesali Bimanya Bandara]]></category>
		<category><![CDATA[Kinikathenai Madhya Maha Vidyalaya.]]></category>
		<category><![CDATA[under 21 years]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484974</guid>

					<description><![CDATA[பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 68 கிலோகிராம் குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கும் கினிகத்தேனை பிரதேசத்திற்கும்இ தாம் கல்வி பயிலும் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்திற்கும் சர்வதேச பெருமையைப் பெற்றுத் தந்த ஹெசலி பிமன்யா பண்டாரவுக்கு நேற்று கினிகத்தேனை மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். கினிகத்தேனை நகரை வந்தடைந்த அவரை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றதையடுத்து விசேட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484974/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484974</post-id>	</item>
	</channel>
</rss>
