<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Hanushya P &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/hanushya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 12 Sep 2026 12:37:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Hanushya P &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்</title>
		<link>https://athavannews.com/2026/1490212</link>
					<comments>https://athavannews.com/2026/1490212#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 12:37:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000 US dollars]]></category>
		<category><![CDATA[during disasters]]></category>
		<category><![CDATA[emergencies.]]></category>
		<category><![CDATA[Humanitarian]]></category>
		<category><![CDATA[over 200]]></category>
		<category><![CDATA[safeguard]]></category>
		<category><![CDATA[vulnerable women]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490212</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அவசர காலங்களில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக 2 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மனிதநேய உதவிப் பொருட்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன. பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியமான சுகாதாரத் தலையீடுகளை விரைவாகச் செயற்படுத்துவதற்கான திறனை மேலும் வலுப்படுத்துவதும், நாட்டின் அனர்த்த முன்னாயத்தத்தை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். அதற்கமைய, ஐக்கிய நாடுகள் மக்கள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490212/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490212</post-id>	</item>
		<item>
		<title>கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1490210</link>
					<comments>https://athavannews.com/2026/1490210#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 12:16:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[828 people]]></category>
		<category><![CDATA[828 raids]]></category>
		<category><![CDATA[arrested in the last 24 hours]]></category>
		<category><![CDATA[national operation 'Nation Together'.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490210</guid>

					<description><![CDATA[&#8216;நாடே ஒன்றாக&#8217; தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 828 சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிராகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. மேலும் நான்கு பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதும் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 468 கிராம் ஹெரோயின், 542 கிராம் ஐஸ் மற்றும் 114 கிலோகிராம் 929 [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490210/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490210</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்</title>
		<link>https://athavannews.com/2026/1490207</link>
					<comments>https://athavannews.com/2026/1490207#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 12:14:21 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara District Life Saving]]></category>
		<category><![CDATA[Emergency Rescue Team training program]]></category>
		<category><![CDATA[Sammanthurai Presidential Sports]]></category>
		<category><![CDATA[second day]]></category>
		<category><![CDATA[swimming training]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490207</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ்இ பயிலுநர்களுக்கான நீச்சல் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (12) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டதுடன் அவர்களில் மூன்று அரச உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர். இதன்போதுஇ அம்பாறை மாவட்ட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490207/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490207</post-id>	</item>
		<item>
		<title>ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்</title>
		<link>https://athavannews.com/2026/1490205</link>
					<comments>https://athavannews.com/2026/1490205#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 11:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Abdul Razak Mohamed Basik]]></category>
		<category><![CDATA[major drug trafficker]]></category>
		<category><![CDATA[No. 3 Court]]></category>
		<category><![CDATA[order]]></category>
		<category><![CDATA[Shiran Basik]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490205</guid>

					<description><![CDATA[டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490205/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490205</post-id>	</item>
		<item>
		<title>பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை</title>
		<link>https://athavannews.com/2026/1490202</link>
					<comments>https://athavannews.com/2026/1490202#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 11:01:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[dry weather conditions]]></category>
		<category><![CDATA[impact of El Niño]]></category>
		<category><![CDATA[Kilinochchi District.]]></category>
		<category><![CDATA[several month]]></category>
		<category><![CDATA[thunderstorms]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490202</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து பல மாதங்களாக எல்நினோ தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் காணப்பட்ட வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490202/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490202</post-id>	</item>
		<item>
		<title>ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1490199</link>
					<comments>https://athavannews.com/2026/1490199#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 10:43:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A.D.M.U.T.B. Thennakoon.]]></category>
		<category><![CDATA[Asian Development Bank]]></category>
		<category><![CDATA[financial assistance]]></category>
		<category><![CDATA[health sector]]></category>
		<category><![CDATA[period 2025-2030]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490199</guid>

					<description><![CDATA[நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி உதவித் திட்டத்தின்படி, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2027ஆம் ஆண்டுக்கான &#8220;முடிவு சார்ந்த திட்ட மேம்பாட்டு&#8221; நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தலைமையில் மற்றும் நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.டி.எம்.யூ.டி.பி. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490199/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490199</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1490197</link>
					<comments>https://athavannews.com/2026/1490197#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 10:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[15 grams of 'Ice']]></category>
		<category><![CDATA[49-year-old suspect]]></category>
		<category><![CDATA[Ninthavur Police Division]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<category><![CDATA[Thirukovil]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490197</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது. திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த இச்சோதனையின்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490197/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490197</post-id>	</item>
		<item>
		<title>நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு &#8211; பெண்ணொருவர் விளக்கமறியலில்.</title>
		<link>https://athavannews.com/2026/1490195</link>
					<comments>https://athavannews.com/2026/1490195#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 09:13:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[*Thali* chain]]></category>
		<category><![CDATA[historic chariot festival]]></category>
		<category><![CDATA[remanded by court]]></category>
		<category><![CDATA[vicinity]]></category>
		<category><![CDATA[woman from Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490195</guid>

					<description><![CDATA[வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டமையை அடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார்  ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490195/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490195</post-id>	</item>
		<item>
		<title>உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு</title>
		<link>https://athavannews.com/2026/1490192</link>
					<comments>https://athavannews.com/2026/1490192#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 07:07:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[escalation]]></category>
		<category><![CDATA[global market]]></category>
		<category><![CDATA[slight decline.]]></category>
		<category><![CDATA[United States]]></category>
		<category><![CDATA[war tension]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490192</guid>

					<description><![CDATA[ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தொடர்ந்து உயர்ந்து வந்த உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு பதிவாகியுள்ளது. உலக சந்தையின் முக்கிய எண்ணெய் விலை குறியீடான ப்ரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று (11) காலை வேளையில் 108 அமெரிக்க ​டொலர்களைக் கடந்திருந்த நிலையில், அது இன்று 104.61 டொலராகக் குறைந்துள்ளது. இதற்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490192/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490192</post-id>	</item>
		<item>
		<title>ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1490189</link>
					<comments>https://athavannews.com/2026/1490189#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 06:41:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[A 13-year-old boy]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[failed to detonate.]]></category>
		<category><![CDATA[Kiran Kulakadu]]></category>
		<category><![CDATA[Temple festival]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490189</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று 11) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490189/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490189</post-id>	</item>
	</channel>
</rss>
