<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kavipriya S &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/kavipriya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 29 Mar 2025 09:58:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Kavipriya S &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மோடியின் விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது</title>
		<link>https://athavannews.com/2025/1426799</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 09:56:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426799</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இலங்கை விஜயத்தின் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426799</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் &#8211; எச்சரிக்கை விடுப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1426796</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 06:57:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426796</guid>

					<description><![CDATA[மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426796</post-id>	</item>
		<item>
		<title>மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்</title>
		<link>https://athavannews.com/2025/1426793</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 06:48:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426793</guid>

					<description><![CDATA[வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மிகவும் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426793</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்</title>
		<link>https://athavannews.com/2025/1426788</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 06:41:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426788</guid>

					<description><![CDATA[முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426788</post-id>	</item>
		<item>
		<title>மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1002 ஆக உயர்வு</title>
		<link>https://athavannews.com/2025/1426785</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Mar 2025 06:04:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[myanmar earthquake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426785</guid>

					<description><![CDATA[மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நில அதிர்வில்  2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் , உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் நில அதிர்வில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426785</post-id>	</item>
		<item>
		<title>தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2025/1426754</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 10:18:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426754</guid>

					<description><![CDATA[தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426754</post-id>	</item>
		<item>
		<title>பாகுபலிக்கு விரைவில் டும் டும் டும்</title>
		<link>https://athavannews.com/2025/1426738</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 05:03:03 +0000</pubDate>
				<category><![CDATA[கிசுகிசு]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426738</guid>

					<description><![CDATA[தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன. 45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426738</post-id>	</item>
		<item>
		<title>புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 500 இந்திய கைதிகள் விடுதலை</title>
		<link>https://athavannews.com/2025/1426730</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Mar 2025 04:46:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426730</guid>

					<description><![CDATA[புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். ரமழானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர். அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426730</post-id>	</item>
		<item>
		<title>குறுகிய கால நினைவு இழப்பு நோய் – எவ்வாறு குணப்படுத்தலாம்?</title>
		<link>https://athavannews.com/2025/1426593</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 05:13:17 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>
		<category><![CDATA[amnesia]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426593</guid>

					<description><![CDATA[&#8216;அல்சைமர் நோய்&#8217; என்பது படிப்படியாக வளரும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும். இதை &#8216;மறதிநோய்&#8217; என்றே நேரடியாக சொல்லலாம். இது மூளையிலுள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படுவதாகும். நேற்று நடந்தது இன்று ஞாபகமில்லை. இன்று நடப்பது நாளை ஞாபகத்தில் இருக்காது என்ற நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், அவனது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு எப்படி இருக்கும்? வாழவே பிடிக்காது. இந்த &#8216;குறுகிய கால நினைவு இழப்பு நோய்&#8217; நினைவை இழக்கச் செய்யும், சிந்தனையை மறக்கச் செய்யும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426593</post-id>	</item>
		<item>
		<title>மூக்குத்தி அம்மன் 2 – நயன்தாராவுக்கு பதில் தம்மன்னாவா?</title>
		<link>https://athavannews.com/2025/1426538</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Mar 2025 10:41:41 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1426538</guid>

					<description><![CDATA[சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் &#8216;மூக்குத்தி அம்மன் 2&#8217; படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான உடனேயே நயன்தாராவுக்கும், உதவி இயக்குனர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதேசமயம், நயன்தாராவை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், குஷ்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1426538</post-id>	</item>
	</channel>
</rss>
