<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Jeyachandran Vithushan &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/vithushan/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 28 Feb 2024 10:29:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Jeyachandran Vithushan &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மீண்டும் இலங்கை வருகின்றது IMF குழு</title>
		<link>https://athavannews.com/2024/1371598</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Feb 2024 10:29:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371598</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இந்த குழு இலங்கைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371598</post-id>	</item>
		<item>
		<title>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு &#8211; சுதந்திரக் கட்சி</title>
		<link>https://athavannews.com/2024/1371596</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Feb 2024 10:18:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371596</guid>

					<description><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்த குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். அதன்படி குறித்த தினத்திலேயே எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனை அடுத்து உத்தர லங்கா கட்சியும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371596</post-id>	</item>
		<item>
		<title>அதிவேகமாக சதம் அடித்து நமீபியா வீரர் சாதனை  !!</title>
		<link>https://athavannews.com/2024/1371545</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Feb 2024 05:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371545</guid>

					<description><![CDATA[ஆடவருக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நமீபியாவின் ஜோன் நிகோல் லொஃப்டி-ஈடன் படைத்துள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நேபாளம் அணியுடனான முதல் போட்டியின் போது அவர் இந்த சாதனையை படைத்தார். 33 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் அடித்த அவர் நேபாளத்தின் குஷால் மல்லாவின் சாதனையை ஒரு பந்தில் தகர்த்தெறிந்தார். 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான் போட்டியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371545</post-id>	</item>
		<item>
		<title>உத்திக பிரேமரத்ன இராஜினாமா: நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன</title>
		<link>https://athavannews.com/2024/1371540</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Feb 2024 05:12:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371540</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமைக்கான காரணத்தை உத்திக பிரேமரத்ன இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை. உத்திக பிரேமரத்னவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கவுள்ளார். இதையடுத்து, புதியநாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371540</post-id>	</item>
		<item>
		<title>வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது யு.பி.எஸ்.எஸ்.எல் கிரிக்கெட் தொடர் !</title>
		<link>https://athavannews.com/2024/1371452</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 09:06:26 +0000</pubDate>
				<category><![CDATA[உள்ளுா் விளையாட்டு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371452</guid>

					<description><![CDATA[இரண்டாவது வருடமாக இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கம் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து கிரிக்கெட் தொடர் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. அணிக்கு 8 பேர் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 25 ஆம் திகதி கொழும்பு சாலிகா மைதானத்தில் நடைபெற்றது. குறித்த தொடரின் அனுசரணையாளர்கள், பரிசு விபரங்கள் மற்றும் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் ஊடக சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் வார இறுதியில் நடைபெறு முடிந்த இப்போட்டியில் வெற்றிவாகை சூடிய ட்ரைரோ டிரெடர்ஸ் அணிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371452</post-id>	</item>
		<item>
		<title>ஐபிஎல் தொடரில் மொஹமட் ஷமி விளையாடமாட்டார் !</title>
		<link>https://athavannews.com/2024/1371430</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 08:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371430</guid>

					<description><![CDATA[மார்ச் 22 முதல் மே 26 வரை நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மொஹமட் ஷமி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலது குதிகாலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை அவர் இழந்துள்ளார். ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மொஹமட் ஷமி எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவரது இந்த காயம் பெரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371430</post-id>	</item>
		<item>
		<title>ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் !</title>
		<link>https://athavannews.com/2024/1371425</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 07:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371425</guid>

					<description><![CDATA[சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வோக்னர் அறிவித்தார். அவுஸ்ரேலிய அணிக்குஎதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தெரிவு செய்யப்படாத நிலையில் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார். கடந்த வாரம் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் உடனான கடுமையான வாய்த்தர்க்கத்தை அடுத்து 37 வயதான நீல் வோக்னர் கூறியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வில் ஸ்டெடுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர், தனது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371425</post-id>	</item>
		<item>
		<title>பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2024/1371403</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 07:45:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371403</guid>

					<description><![CDATA[சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) சுமையை குறைக்கும் நோக்கில், பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன் வாங்குபவர்களிடமிருந்து நிலத்தையும் சொத்துக்களையும் கைப்பற்ற பாரேட் சட்டம் அனுமதிக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சுமையை குறைக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக்கும் வகையிலும் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371403</post-id>	</item>
		<item>
		<title>காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ 1 மில்லியன் டொலரை திரட்டுகின்றது அரசாங்கம் !</title>
		<link>https://athavannews.com/2024/1371345</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 05:23:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371345</guid>

					<description><![CDATA[காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு இதற்கு பங்களிக்குமாறும் அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பொதுமக்களும் காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்திற்கு தமது பங்களிப்புக்களை வழங்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371345</post-id>	</item>
		<item>
		<title>புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !</title>
		<link>https://athavannews.com/2024/1371327</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Feb 2024 04:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1371327</guid>

					<description><![CDATA[சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1371327</post-id>	</item>
	</channel>
</rss>
