Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நெல் உலர்த்தும் இடமாக மாறிவரும் கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகம்

நெல் உலர்த்தும் இடமாக மாறிவரும் கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றுவரை உரிய மறையில் பேருந்து நிலையம் முழுமையாக அமைத்து கொடுக்கப்படாத நிலையில் நெல் உலர்த்தும் இடமாக பேருந்து நிலையம் மாறி வருகின்றது. தற்பொழுது குறித்த...

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

22க்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்!

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பில் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் சில...

மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவுக்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க 22 ஆவது...

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – எடப்பாடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்...

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்கின்றார் நாலக கொடஹேவா

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்றும், போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்று அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக...

தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தொடரும் அடக்குமுறை குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவசரகாலநிலை மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது...

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

ரணிலால் பொதுமக்களை அச்சுறுத்த முடியாது – அனுர

அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளமையானவர் இல்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அடக்குமுறை மூலம் ஜனாதிபதி...

ஜனாதிபதி கோட்டா – முன்னாள் பிரதமர் ரணில் தனிப்பட்ட சந்திப்பு!!

நாடு திரும்புவது குறித்து கோட்டாவை தொடர்புகொண்டார் ஜனாதிபதி!

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்...

சிவில் விவகாரங்களில் எந்த இராணுவத்தினரும் ஈடுபடவில்லை – அரசாங்கம்

22A க்கு ஆதரவளிப்பது குறித்து டலஸ் தரப்பு முடிவு எடுக்கவில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 10 பேர் கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும்...

பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தார் கரு !

நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் ஒருமித்த கருத்தை எட்டுவது இன்றியமையாதது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்...

Page 469 of 887 1 468 469 470 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist