Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது – சபாநாயகர்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரமபமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை: அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் !

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவு மோசமடைந்துவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை – தேசிய மக்கள் சக்தி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பல டீல்களுடன் அரசாங்கத்தை...

புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம்

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி : மைத்திரியை சந்திக்கின்றார் பிரதமர் ரணில் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் அமைச்சுப்...

பிரித்தானியாவில் வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்!

பிரித்தானியாவில் வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்!

வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது. Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு...

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

காலிமுகத்திடல் தாக்குதல்: அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் கைது!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாகோகம மற்றும் மைனாகோகம...

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்!

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்!

சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு...

லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில் இரண்டு மரணங்கள்!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் !

இன்று (16) இரவு 8 மணிமுதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 11 மணிக்கு பின்னர் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (16) இரவு...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய...

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் !

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை (17) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு O/L பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும்...

Page 554 of 887 1 553 554 555 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist