Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

19 ஐ போன்று 21 ஐ கொண்டுவர அரசாங்கம் திட்டம் !!

19 ஐ போன்று 21 ஐ கொண்டுவர அரசாங்கம் திட்டம் !!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு !!

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு !!

நேற்றிரவு இரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை வேன் கட்டணத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வேன்...

முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு !

எரிபொருள் விலை அதிகரிப்பு: முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி வாடகை கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் மேலதிகமாக...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இலங்கைக்கு…. ! போதியளவு பெட்ரோல் கையிருப்பில்..!

40,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடனுதவியின் கீழ்...

சீன தூதுவர் வடக்கில் தெரிவித்த கருத்தில் கரிசனை கொண்டுள்ளோம் – சுரேன் ராகவன்

மீண்டும் கட்சி தாவினார் சுரேன் ராகவன்… சுதந்திர கட்சிக்கு இரண்டாவது இழப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்...

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு : ஜி.எல்.பீரிஸ்க்கு பாதுகாப்பு அமைச்சு

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில்...

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

சர்வதேச நாணயநிதியத்தை நாடாதமை இரசாயன உரம் வழங்காதமை தவறு – ஜனாதிபதி

சர்வதேச நாணயநிதியத்தை முன்னதாகவே இலங்கை நாடியிருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை...

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க பிரதமர் திட்டம்!

நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு...

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) மாலை இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது. இதுவரை எந்த அமைச்சு பதவியையும் வகிக்காத புதியவர்கள் இந்த பதவிகளை ஏற்பார்கள்...

நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் வைத்திருந்த பதவி பிரசன்னவிற்கு – சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் வைத்திருந்த பதவி பிரசன்னவிற்கு – சபாநாயகர் அறிவிப்பு

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக பொது பாதுகாப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளார். முன்னதாக அரசாங்கத்தின்...

Page 580 of 887 1 579 580 581 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist