<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>webdev &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/webdev/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 12 Mar 2021 16:07:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>webdev &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏறக்குறைய 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1201175</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 12:19:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஒத்துழையாமை இயக்கம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[சிறைத்தண்டனை]]></category>
		<category><![CDATA[தடுப்புக்காவல்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201175</guid>

					<description><![CDATA[மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் கண்காணித்து வரும் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் (ஏஏபிபி) தெரிவித்துள்ளது. மூன்று பேர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்றில் ஒரு பகுதியினர் மூன்று மாதங்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று குழு தெரிவித்துள்ளது. சுமார் 460 பேர் காவலில் உள்ளனர். கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்ப்பைத் தொடர்ந்து, 500 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201175</post-id>	</item>
		<item>
		<title>பப்லோ ஹஸல்: ஸ்பெயினல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2021/1201150</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:54:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஸ்பெயினின் முடியாட்சி]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201150</guid>

					<description><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில் 29 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸையும் ஸ்பெயினின் முடியாட்சியையும் அவமதித்து டுவீட் செய்ததற்காக பப்லோ ஹஸல் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து போராட்டங்கள் வெடித்தன. ஸ்பெயினின் தலைநகரில், ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது, எதிர்ப்பாளர்கள் கைதட்டி, இனி பொலிஸ் வன்முறை இல்லை மற்றும் பப்லோ ஹசலுக்கு சுதந்திரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201150</post-id>	</item>
		<item>
		<title>ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update</title>
		<link>https://athavannews.com/2021/1201162</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:43:06 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[இந்திய வீரர்கள்]]></category>
		<category><![CDATA[ஏலப்பட்டியல்]]></category>
		<category><![CDATA[ஐ.பி.எல். ரி-20]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201162</guid>

					<description><![CDATA[ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் இணை நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் இந்திய மதிப்பில் 196.60 கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றன. பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 53.2 கோடி கோடி ரூபாய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201162</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியா- நியூஸிலாந்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2021/1201012</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:18:27 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நியூ சிலாந்து]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து]]></category>
		<category><![CDATA[பொது முடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201012</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது முடக்கம் இரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால், அங்கு பாடசாலைகள் மற்றும் வர்த்தகம் வழக்கம்போல் செயற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அங்கிருந்து விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது குறித்தும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரை காண [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201012</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுநோய்களின் அளவில் சரிவு: ஆய்வில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1201079</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:10:24 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆய்வு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[லண்டன் இம்பீரியல் கல்லூரி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201079</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும் தொற்றுநோய்கள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டதாக லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆய்வு கண்டறிந்துள்ளது. லண்டனில் 80 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், வைரஸ் அளவு இன்னும் அதிகமாக உள்ளது. பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை 200 சோதனைகளில் ஒன்று நேர்மறையானது. இது செப்டம்பர் 2020ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201079</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலிய பயனர்களுக்கு பேஸ்புக் இன்று முதல் புதிய தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1201116</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 09:08:53 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய பத்திரிகையாளர்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய பயனர்]]></category>
		<category><![CDATA[சமூக வலைத்தளங்கள்]]></category>
		<category><![CDATA[பேஸ்புக்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201116</guid>

					<description><![CDATA[முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது. சமூக வலைத்தளங்கள் இனி அவுஸ்ரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்த அந்நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று அவுஸ்ரேலியாவில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டது. இதன் காரணமாக பேஸ்புக்கில் எந்த ஒரு செய்திகளை படிக்கவும், பகிரவும் அவுஸ்ரேலிய பயனர்களுக்கு இன்று முதல் (வியாழக்கிழமை) தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உள்ளூர் மற்றும் உலகளாவிய செய்தி தளங்களின் பேஸ்புக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201116</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1201104</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 07:55:29 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிம்பாப்வே அணி]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201104</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகமான 26 வயதான டரிசாய் முசகந்தா, நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த வீரர்களான பிரெண்டன் டெய்லர் மற்றும் கிரேக் எர்வின் உடல்நலக்குறைவு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் டெண்டாய் சடாரா மற்றும் சாமு சிபாபா ஆகியோரும் முறையே வலது மேல் கை மற்றும் தொடை தசைக் காயங்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201104</post-id>	</item>
		<item>
		<title>கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க வன்கூவரின் மேயர் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1201040</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 07:35:39 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[கென்னடி ஸ்டீவர்ட்]]></category>
		<category><![CDATA[கைத்துப்பாக்கித் தடை]]></category>
		<category><![CDATA[நகராட்சி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[வன்கூவரின் மேயர்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201040</guid>

					<description><![CDATA[மத்திய அரசாங்கம் நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கினால், நகரத்தில் கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வன்கூவரின் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். இது நகராட்சிகள் இந்த துப்பாக்கிகளை வைத்திருப்பது, சேமித்தல் மற்றும் கொண்டுசெல்லல் முதலியவற்றை கட்டுப்படுத்தும் துணை சட்டங்கள் மூலம் தடைசெய்ய உதவும். நகராட்சி விதிகளை மீறும் நபர்களுக்கு சிறை நேரம் உள்ளிட்ட இந்த சட்டங்களை அமுல்படுத்துவதற்கான கடுமையான அபராதங்களுடன் நடவடிக்கைகள் ஆதரிக்கப்படும். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;இத்தகைய தடையை கொண்டுவர இந்தப் புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201040</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முன்வந்துள்ள 22,000 மருத்துவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1201064</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 06:52:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[மருந்தகப் பணியாளர்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201064</guid>

					<description><![CDATA[பிரான்ஸ், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிராத நிலையில், அங்கு 22,000 மருத்துவர்கள் தாங்களாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும், பக்க விளைவுகளின் அச்சத்தால் ஒவ்வொரு பிரிவிலும் சிலரிற்கு மட்டுமே ஊசிகள் போட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 70.000 அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் தனியார் மருத்துவர்களிற்காக, மருந்தகங்களிற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மருந்தகப் பணியாளர்கள் தாங்களும் கொரோனாத் தடுப்பூசிகள் போட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201064</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1201031</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Feb 2021 06:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட் 19]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஜப்பானியர்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1201031</guid>

					<description><![CDATA[ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ அராகி முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முதல் கட்டமாக, முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அந்த தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201031</post-id>	</item>
	</channel>
</rss>
