<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>YADHUSHA &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/yadhusha/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Nov 2023 06:50:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>YADHUSHA &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பான வழக்கு   ஒத்திவைப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1361190</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 06:50:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361190</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை குறித்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் தனது நிலைப்பாட்டை முன்வைக்குமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361190</post-id>	</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி</title>
		<link>https://athavannews.com/2023/1361184</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 06:42:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361184</guid>

					<description><![CDATA[அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் அமுலாக்கத் துறையினரால்; கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேன்;முறையீடு செய்த மனு உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் குறித்த மனு மீண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361184</post-id>	</item>
		<item>
		<title>சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2  நாட்களுக்குள்</title>
		<link>https://athavannews.com/2023/1361160</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 06:03:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361160</guid>

					<description><![CDATA[2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361160</post-id>	</item>
		<item>
		<title>மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 24 பேர் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1361127</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 04:44:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361127</guid>

					<description><![CDATA[இந்தியா குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த மாநிலத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361127</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2023/1361118</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 04:24:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361118</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 04ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரீக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டமூலங்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசாங்கம் முயற்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361118</post-id>	</item>
		<item>
		<title>வட கொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு தென்கொரிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2023/1361074</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 12:15:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361074</guid>

					<description><![CDATA[&#160; &#160; வடகொரியாவை கவிதையில் புகழ்ந்த 68 வயது முதியவருக்கு, தென்கொரிய நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. லீ யூன்-சியோப் எனும் முதியவர், கடந்த 2016ஆம் ஆண்டு வட கொரிய ஊடகத்தில் வெளியிடப்பட்ட தனது கட்டுரையில், பியோங்யாங்கின் சோசலிச அமைப்பின் கீழ் இரு கொரியாக்களும் ஒன்றிணைந்தால், மக்களுக்கு இலவச வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி கிடைக்கும் என்று எழுதினார். தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் &#8216;அரசுக்கு எதிரான&#8217; அமைப்புகளின் புகழ்ச்சி மற்றும் ஊக்குவிப்புகளை சட்டவிரோதமாக்குகிறது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361074</post-id>	</item>
		<item>
		<title>புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டம்: சுகாதார நிபுணர்கள் கடும் விமர்சனம்!</title>
		<link>https://athavannews.com/2023/1361071</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 12:13:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361071</guid>

					<description><![CDATA[&#160; நியூஸிலாந்தின் புதிய அரசாங்கம், வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக, புகைப்பிடிக்கும் தடையை நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. முந்தைய ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் படி, கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவருக்கும், அடுத்த ஆண்டு சிகரெட் விற்பனையைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த திடீர் மாற்றத்தை சுகாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். &#8216;நாங்கள் திகைக்கிறோம் மற்றும் வெறுப்படைகிறோம்&#8230; இது முற்றிலும் சிறந்த சுகாதார நடவடிக்கைகளில் நம்பமுடியாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361071</post-id>	</item>
		<item>
		<title>டுபாய் பயணிக்கவுள்ளார் மோடி</title>
		<link>https://athavannews.com/2023/1360866</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 04:03:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360866</guid>

					<description><![CDATA[டுபாயில் இடம்பெறவுள்ள உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளார். ஏதிர்வரும் டிசம்பர் முதல் திகதி குறித்த பயணத்தை முன்னெடுக்கவுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் ஜயத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் டுபாய் செல்வவுள்ளதாக வெளியுறவு அமைச்சககம் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பருவ நிலை சவால்களை ஒன்றிணைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360866</post-id>	</item>
		<item>
		<title>பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் தொடர்பில் அவதானம்</title>
		<link>https://athavannews.com/2023/1360844</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Nov 2023 11:23:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360844</guid>

					<description><![CDATA[நாட்டில் 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது, ஆயுர்வேத வைத்தியர்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், குறித்த வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் இதுவரையில் புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360844</post-id>	</item>
		<item>
		<title>சீதுவ  பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்</title>
		<link>https://athavannews.com/2023/1360841</link>
		
		<dc:creator><![CDATA[YADHUSHA]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Nov 2023 11:18:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360841</guid>

					<description><![CDATA[சீதுவ &#8211; கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரின் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360841</post-id>	</item>
	</channel>
</rss>
