<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Yuganthini &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/author/yuganthini/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Jan 2022 09:54:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Yuganthini &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைவு</title>
		<link>https://athavannews.com/2022/1260428</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 09:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260428</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260428</post-id>	</item>
		<item>
		<title>சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்</title>
		<link>https://athavannews.com/2022/1260356</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 04:50:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சீனத் தூதுவர் சீ சென்ஹொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260356</guid>

					<description><![CDATA[சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்வுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான தொடர்புகளை  பலப்படுத்தவும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் சீன தூதுவர் கூறியுள்ளார். அதனைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260356</post-id>	</item>
		<item>
		<title>திருட்டை நிறுத்தினால் நாட்டின் கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும்- ஜே.வி.பி</title>
		<link>https://athavannews.com/2022/1260340</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 04:29:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மக்கள் விடுதலை முன்னணி]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260340</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில்  திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதே எங்களது முதல் நோக்கமாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டுமன்றி ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260340</post-id>	</item>
		<item>
		<title>காலி முகத்திடல் பசுமை நிறுத்துமிடம் மீண்டும் திறக்கப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2022/1260328</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 04:00:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிஹால் தல்துவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260328</guid>

					<description><![CDATA[காலி முகத்திடல் கிரீன் வாகன நிறுத்துமிடம், நேற்று (புதன்கிழமை) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தொற்றுநோய்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே வாகன நிறுத்துமிடங்கள் மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை எந்ததொரு  உள்நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொற்றுநோயின்போது நாங்கள் பொது மக்களை காலி முகத்திடலில் கூடுவதை ஊக்கப்படுத்தினோம். இதன் விளைவாகவே வாகன நிறுத்துமிடங்களையும்  மூடிவிட்டோம். ஏனெனில் அது திறந்திருப்பது அப்பகுதியில் நெரிசலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260328</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஆசியாவின் ராணி&#8217;யினை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை-  இலங்கை</title>
		<link>https://athavannews.com/2022/1260321</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 03:45:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசியாவின் ராணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260321</guid>

					<description><![CDATA[அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான &#8216;ஆசியாவின் ராணி&#8217;க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து இலங்கை இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது டுபாயில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, &#8216;ஆசியாவின் ராணி&#8217;யை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். மேலும் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260321</post-id>	</item>
		<item>
		<title>பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்- இறக்குமதியாளர்கள் சங்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1260310</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 03:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஷோக பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260310</guid>

					<description><![CDATA[பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார  மேலும் கூறியுள்ளதாவது, “பால்மா ஏற்றிய கப்பல்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா  வர இருக்கின்றது. மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர். அந்தவகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260310</post-id>	</item>
		<item>
		<title>இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் சட்ட தயாரிப்பு பணிகள்</title>
		<link>https://athavannews.com/2022/1260305</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 02:32:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[சட்ட தயாரிப்பு பணிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260305</guid>

					<description><![CDATA[பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். குறித்த தடுப்பூசியை செலுத்துவதன் ஊடாக பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260305</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1260299</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jan 2022 02:14:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்- அதிபர்]]></category>
		<category><![CDATA[சுற்றறிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260299</guid>

					<description><![CDATA[ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 மற்றும் இந்த வருடம் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க  சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260299</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1260273</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 11:22:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ஊரடங்கு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260273</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஜனவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260273</post-id>	</item>
		<item>
		<title>வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது</title>
		<link>https://athavannews.com/2022/1260236</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Jan 2022 09:06:14 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[வேலு நாச்சியார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260236</guid>

					<description><![CDATA[வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தீர்மானித்துள்ளதாக இயக்குநர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார். குறித்த அறிவிப்பை சமூக வலைதளப்பக்கத்தில் இயக்குநர் சுசிகணேசன் விடுத்துள்ளார். இந்நிலையில் அவரது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, &#8220;தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகாராணி வேலுநாச்சியாரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியது, படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260236</post-id>	</item>
	</channel>
</rss>
