மதுபானங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் – ஒட்டாவாவின் நடவடிக்கைக்கு வரவேற்பு
In கனடா April 11, 2019 5:22 am GMT 0 Comments 2657 by : Jeyachandran Vithushan

பியர் மற்றும் மதுபானங்கள் ஆகியவற்றின் மீதான இடைக்கால கட்டுப்பாடுகளை நீக்கும் ஒட்டாவாவின் நடவடிக்கைகளை வரவேற்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசாங்கம் மதுபானங்கள் மீது மாகாணங்களுக்கிடையில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை வெளியிட்டது.
குறித்த சட்டத்தை தாங்கள் வரவேற்பதாக பிரிட்டிஷ் கொலம்பிய சட்டமா அதிபர் டேவிட் எபி தெரிவித்துள்ளார்.
மேலும் இது பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு நன்மை தரும் என்றும் நாட்டிலுள்ள உற்பத்திகளின் இலவச பரிவர்த்தனைக்கான வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா