கொழும்பு
-
பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பத்தாயிரத்து 588 பல்கலை... மேலும்
-
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.... மேலும்
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயான அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு, தொழில்துறை ஆணையாளரால் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று ... மேலும்
-
நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணம... மேலும்
-
அபிவிருத்தியை எதிர்ப்பார்த்து, வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை முன்னிருத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று அதனை பெற்றுக் கொடுக்க... மேலும்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அளித்துள்ள 30 பக்கங்களைக் கொண்ட பதிலளிப்பானது, அவருடைய சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட ப... மேலும்
-
நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, உயிரிழந்தவர்களில... மேலும்
-
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்... மேலும்
-
நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமட... மேலும்
-
நாட்டில் மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78ஆயிரத்து 947 ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், இலங்கையில் இதுவரைய... மேலும்
பல்கலைக்கு 10,588 மேலதிக மாணவர்கள்- பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!
In இலங்கை March 3, 2021 6:41 am GMT 0 Comments 1170
நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
In இலங்கை March 1, 2021 2:57 pm GMT 0 Comments 1274
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானியை வெளியிட தொழில் ஆணையாளர் பரிந்துரை!
In இலங்கை March 1, 2021 1:05 pm GMT 0 Comments 1235
நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை March 1, 2021 12:55 pm GMT 0 Comments 1218
முடிந்தால் செய்து காட்டுங்கள் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்!
In இலங்கை March 1, 2021 3:36 am GMT 2 Comments 1863
ஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக
In இலங்கை February 28, 2021 3:35 pm GMT 0 Comments 1329
நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
In இலங்கை February 28, 2021 3:17 pm GMT 0 Comments 1287
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை!
In இலங்கை February 28, 2021 2:17 pm GMT 0 Comments 1231
நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை February 28, 2021 12:16 pm GMT 0 Comments 1165
நாட்டில் மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!
In இலங்கை February 28, 2021 10:57 am GMT 0 Comments 1137