திருகோணமலை
-
காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற... மேலும்
-
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதா... மேலும்
-
திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட் தமிழ் உறவுகளின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. 1996 பெப்ரவரி 11ஆம் திகதி, ஒன்பது பெண்கள், 12 வயதிற்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் உட்பட 24பேர் படுகொலை ச... மேலும்
-
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம், அனைத்து மக்களினாலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மேலும், சுதந்திர தினத்தினை முன்னிட்டு மக்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு தேசிய கொடியினை பறக்கவிட்டு தங்களத... மேலும்
-
இலங்கை அரசு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை துறைமுக அதிகாரசபையின் வாயிலில் அதன் ஊழியர்களினால் இந்த ஆர்ப்பாட்டம... மேலும்
-
யாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் எழுமாறாக பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதென வட.மாகாண... மேலும்
-
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட... மேலும்
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன் மோதுண்டுள்ளதாக இலங்கை கடற்படை இன்று (சனிக்கிழமை) பிற்பகல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கைக் கடற்படையின் இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற... மேலும்
-
இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் த... மேலும்
-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் பயிரிடப்பட்ட உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தலைமையில் நடைபெற்றது. அத்துடன் இப்பிரத... மேலும்
உறவுகளை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது – திருமலை உறவுகள்
In இலங்கை March 1, 2021 11:27 am GMT 0 Comments 1247
கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது!
In இலங்கை February 25, 2021 6:59 am GMT 0 Comments 1266
திருகோணமலையில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு: அச்சுறுத்தலுக்கு மத்தியில் அஞ்சலி!
In இலங்கை February 11, 2021 1:14 pm GMT 0 Comments 1589
நாடளாவிய ரீதியில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!
In அம்பாறை February 4, 2021 5:36 am GMT 0 Comments 1538
கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
In இலங்கை February 1, 2021 9:18 am GMT 0 Comments 1417
யாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா
In இலங்கை January 28, 2021 5:52 am GMT 0 Comments 1369
பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை!
In இலங்கை January 25, 2021 4:56 am GMT 0 Comments 1572
அபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு வந்த கப்பல் பாறை தட்டியது- கடற்படைக் கப்பல்கள் விரைவு!
In இலங்கை January 23, 2021 10:55 am GMT 0 Comments 1960
இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்
In இலங்கை January 22, 2021 11:22 am GMT 0 Comments 1875
திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை
In இலங்கை January 22, 2021 6:09 am GMT 0 Comments 1409