மட்டக்களப்பு
-
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசிமக உற்சவம் இன்று (சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாசி மகத்தினை முன்னிட்டு பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. அந்... மேலும்
-
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக, களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 3... மேலும்
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உற... மேலும்
-
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊவா மாகாணத்தி... மேலும்
-
ட்ரீம்ஸ்பேஸ் அகாடமி (DreamSpace Academy) - இலங்கையின் மட்டக்களப்பை மையமாகக் கொண்ட ஒரு சமூக புத்தாக்கம் நிலையம் (Community Innovation Center) சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) செயற்றிட்டத்தில் பங்கேற்கிறது. இந்த விண... மேலும்
-
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத... மேலும்
-
இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய களஞ்சியசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு - கள்ளியங்காடு களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் களஞ்சியசாலை, ஜனாதிபதியின... மேலும்
-
புதிய தவிசாளர்களை்த தெரிவு செய்யும் விடயத்தில் சமூகம் சார்ந்து தீர்மானங்களை எடுக்கவேண்டுமென முஸ்லிம் உறுப்பினர்களுக்கு தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள... மேலும்
-
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இ... மேலும்
-
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன... மேலும்
மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசிமக உற்சவம்!
In இலங்கை February 27, 2021 10:19 am GMT 0 Comments 1171
மட்டக்களப்பில் விபத்து: மூவர் படுகாயம்
In இலங்கை February 27, 2021 6:41 am GMT 0 Comments 1158
ஜனாசா விடயத்தில் கிடைத்தது வெற்றியுமல்ல, பரிசுமல்ல: எமது உரிமையையே பெற்றுள்ளோம் – சாணக்கியன்
In இலங்கை February 26, 2021 10:14 am GMT 0 Comments 1451
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
In இலங்கை February 25, 2021 4:03 am GMT 0 Comments 1161
சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயற்றிட்டத்தில் பங்கேற்கின்றது மட்டக்களப்பு DreamSpace Academy!
In இலங்கை February 24, 2021 4:05 am GMT 0 Comments 1199
நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்! – கடத்தியது முக்கிய கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட குழுவாம்!
In இலங்கை February 23, 2021 8:51 am GMT 0 Comments 1542
புனரமைக்கப்பட்ட மிகப்பெரிய களஞ்சியசாலை மட்டக்களப்பில் திறந்துவைப்பு!
In இலங்கை February 20, 2021 1:16 pm GMT 0 Comments 1303
புதிய தவிசாளர்கள் தெரிவு: சமூகம் சார்ந்து தீர்மானிக்குமாறு முஸ்லிம் உறுப்பினர்களுக்கு ஸ்ரீநேசன் வலியுறுத்து!
In இலங்கை February 20, 2021 1:13 pm GMT 0 Comments 1225
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன் வலியுறுத்து
In இலங்கை February 19, 2021 11:40 am GMT 0 Comments 1367
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரிக்கு கொரோனா
In இலங்கை February 19, 2021 7:16 am GMT 0 Comments 1219