• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை!
  • வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • நாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
  • தமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
    பிரதான செய்திகள்
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
  • சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று
  • மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!
  • அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்- ஐ.தே.க
  • தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன- எரிசக்தி அமைச்சு
  • இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
  • பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு
  • சட்டபீட மாணவர் மீது தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
  • ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய சூத்திரதாரிகள் பெயர் இல்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

வவுனியா

    கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை!  

    In இலங்கை     February 27, 2021 4:39 pm GMT     0 Comments     1300

  • ws_img

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவி... மேலும்

  • தமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!  

    In இலங்கை     February 27, 2021 2:02 pm GMT     0 Comments     1180

  • ws_img

    தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என... மேலும்

  • தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!  

    In இலங்கை     February 27, 2021 7:00 am GMT     0 Comments     1374

  • ws_img

    இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பின... மேலும்

  • தமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது!  

    In ஆசிரியர் தெரிவு     February 26, 2021 10:35 am GMT     0 Comments     1352

  • ws_img

    தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிண... மேலும்

  • பிள்ளைகளைக் காட்டிவிட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத்தயார்- உறவுகள் தெரிவிப்பு!  

    In இலங்கை     February 26, 2021 9:32 am GMT     0 Comments     1219

  • ws_img

    துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப... மேலும்

  • வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை  

    In இலங்கை     February 25, 2021 6:26 am GMT     0 Comments     1281

  • ws_img

    வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இன்று (வியாழக்கிமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத... மேலும்

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்: நான்கு வருட நிறைவையொட்டி கவனயீர்ப்பு!  

    In இலங்கை     February 24, 2021 9:38 am GMT     0 Comments     1232

  • ws_img

    காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனையடுத்து குறித்த உறவுகளால், தொடர் போராட்டம் முன்னெடுக்கப்... மேலும்

  • காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!  

    In இலங்கை     February 23, 2021 8:16 am GMT     0 Comments     1221

  • ws_img

    காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலிய... மேலும்

  • காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாயொருவர் மரணம்!  

    In இலங்கை     February 23, 2021 4:13 am GMT     0 Comments     1393

  • ws_img

    காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்துள்ளார். இவரது மக... மேலும்

  • ஐ.நா.வின் ஆரம்பத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது: முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டும் உறவுகள்!  

    In ஆசிரியர் தெரிவு     February 21, 2021 8:29 am GMT     0 Comments     1404

  • ws_img

    ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிப்பதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில், கடந்த ஆயிரத்து 465 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈட... மேலும்

  • 1
  • …
  • 17
  • >
    பிந்திய செய்திகள்
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!
  • இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா
  • ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன!
  • தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.
  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
  • நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
  • சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று
  • முல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி- டக்ளஸ் நம்பிக்கை
  • இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டிருந்தால் ரூபாயின் பெறுமதி பன்மடங்காக வீழ்ச்சி கண்டிருக்கும்- அஜித் நிவாட் கப்ரால்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.