வவுனியா
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவி... மேலும்
-
தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என... மேலும்
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பின... மேலும்
-
தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென இன்றைய கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், விரைவில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிண... மேலும்
-
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப... மேலும்
-
வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இன்று (வியாழக்கிமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத... மேலும்
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனையடுத்து குறித்த உறவுகளால், தொடர் போராட்டம் முன்னெடுக்கப்... மேலும்
-
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலிய... மேலும்
-
காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதிகோரிவந்த தாயொருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே, இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்துள்ளார். இவரது மக... மேலும்
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிப்பதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில், கடந்த ஆயிரத்து 465 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈட... மேலும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை!
In இலங்கை February 27, 2021 4:39 pm GMT 0 Comments 1300
தமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
In இலங்கை February 27, 2021 2:02 pm GMT 0 Comments 1180
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!
In இலங்கை February 27, 2021 7:00 am GMT 0 Comments 1374
தமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது: விரைவில் கட்டமைப்பு உருவாகிறது!
In ஆசிரியர் தெரிவு February 26, 2021 10:35 am GMT 0 Comments 1352
பிள்ளைகளைக் காட்டிவிட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத்தயார்- உறவுகள் தெரிவிப்பு!
In இலங்கை February 26, 2021 9:32 am GMT 0 Comments 1219
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை
In இலங்கை February 25, 2021 6:26 am GMT 0 Comments 1281
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்: நான்கு வருட நிறைவையொட்டி கவனயீர்ப்பு!
In இலங்கை February 24, 2021 9:38 am GMT 0 Comments 1232
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!
In இலங்கை February 23, 2021 8:16 am GMT 0 Comments 1221
காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாயொருவர் மரணம்!
In இலங்கை February 23, 2021 4:13 am GMT 0 Comments 1393
ஐ.நா.வின் ஆரம்பத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது: முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டும் உறவுகள்!
In ஆசிரியர் தெரிவு February 21, 2021 8:29 am GMT 0 Comments 1404