இலங்கை
-
மரண தண்டனையை அமல்படுத்துவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மரண தண்டனையை இல்லாதொழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணை மூலம் குறித்த சட்டமூலத்தை காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட ... மேலும்
-
கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச... மேலும்
-
இலங்கைக்குள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த 112 கிலோ கேரள கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். மாதகல் பகுதியில் உள்ள கடற்பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு கடற்ப... மேலும்
-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கடற்படையினரால் ஆறு இந்திய ம... மேலும்
-
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத்... மேலும்
-
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது இந்த கூட்டம் இடம்பெற்று வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்! ஐக்கிய தேசியக... மேலும்
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்க... மேலும்
-
தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து முன்னெடுக்கப்படவுள்ள மௌன பேரணியை வரவேற்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது. இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி... மேலும்
-
நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைய... மேலும்
-
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, மீட்கப்பட்ட கைக்குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகு... மேலும்
மரண தண்டனையை இல்லாதொழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
In இலங்கை August 1, 2019 7:43 am GMT 0 Comments 1974
கல்முனை பிரச்சினைக்கு 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்: ஹக்கீம்
In இலங்கை August 1, 2019 6:50 am GMT 0 Comments 2166
யாழில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு!
In இலங்கை August 1, 2019 6:31 am GMT 0 Comments 2142
இந்திய மீனவர்களை சிறையில் பார்வையிட்டனர் உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள்!
In இலங்கை August 1, 2019 6:09 am GMT 0 Comments 2065
தாக்குதலுடன் தொடர்புடையவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது உண்மையே – ருவான்!
In ஆசிரியர் தெரிவு August 1, 2019 5:41 am GMT 0 Comments 2311
UPDATE – ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டம் ஆரம்பம்
In இலங்கை August 1, 2019 5:17 am GMT 0 Comments 2349
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரிய – ரணிலும் இணக்கம்?
In இலங்கை August 1, 2019 5:17 am GMT 0 Comments 2706
விகாரைகள் அமைக்கப்படுவதை ஆட்சேபித்து மௌன பேரணி – சிவசேனா வரவேற்பு!
In இலங்கை August 1, 2019 4:46 am GMT 0 Comments 2177
கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
In இலங்கை August 1, 2019 4:31 am GMT 0 Comments 1992
அம்பாறையில் கைக்குண்டுகள் மீட்பு!
In அம்பாறை August 1, 2019 3:31 am GMT 0 Comments 2808