இலங்கை
-
யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியிலுள்ள பெந்தகோஸ்த் ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. க... மேலும்
-
சங்கிலிய மன்னனின் 400 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கிரியைகள் இடம்பெற்றுள்ளன. யாழ் இராஜ்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி உருத்திரபு... மேலும்
-
வட மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் ரவி விஜயகுனவர்த்தன... மேலும்
-
மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரித்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மட்டக்களப்பு- கல்முனை, அரசடி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே குறித்த தீ விபத்த... மேலும்
-
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர் ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இ... மேலும்
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ... மேலும்
-
கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் விசேட சோதனைகள் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளன. பொலிஸாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். கிளிநாச்சி மகா வித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் ... மேலும்
-
கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேயிலை தரகு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15.6 சதவீதம் ஏற்றுமதி வளர்... மேலும்
-
விமானப்படையின் புதிய தளபதியாக விமானப்படையின் பிரதானி எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி நாளை மறுதினம்(புதன்கிழமை) ஒய்வு பெறவுள்ளார். இந்தநிலையிலேயே... மேலும்
-
இலங்கை - அமெரிக்கா இடையே மேற்கொள்ள திட்டமிடப்படுகின்ற சோபா உடன்படிக்கையினால் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறித்த உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திக் கூடாதென எதிர்ப்பு வலுப்பெற்று வரும்... மேலும்
யாழ்ப்பாண விபத்தில் இருவர் படுகாயம்
In இலங்கை May 27, 2019 7:34 am GMT 0 Comments 2053
கிளிநொச்சியில் சங்கிலிய மன்னனின் 400 ஆவது ஆண்டு நினைவு தினக் கிரியைகள்!
In இலங்கை May 27, 2019 7:32 am GMT 0 Comments 2073
கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
In இலங்கை May 27, 2019 7:18 am GMT 0 Comments 1978
மட்டக்களப்பில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
In இலங்கை May 27, 2019 7:03 am GMT 0 Comments 2026
ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!
In இலங்கை May 27, 2019 6:54 am GMT 0 Comments 2001
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
In இலங்கை May 27, 2019 6:33 am GMT 0 Comments 2003
கிளிநொச்சி பாடசாலைகளில் விசேட சோதனைகள்
In இலங்கை May 27, 2019 5:53 am GMT 0 Comments 2380
20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி
In இலங்கை May 27, 2019 5:44 am GMT 0 Comments 3739
விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் நியமனம்?
In இலங்கை May 27, 2019 5:40 am GMT 0 Comments 1980
அமெரிக்காவுடனான உடன்படிக்கை இலங்கையின் இறையாண்மையை பாதிக்காது: அமெரிக்கா
In ஆசிரியர் தெரிவு May 27, 2019 5:39 am GMT 0 Comments 2388