• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • எனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்- தந்தை குற்றசாட்டு
  • துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்!
  • மொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது!
  • அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து!
  • திருகோணமலையிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
    பிரதான செய்திகள்
  • பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!
  • அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்
  • லயன் அறைகளை அகற்றி புதிய வீடுகள் – தோட்ட வீடமைப்பு முறைமையை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
  • கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்
  • இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகத்தில் போராட்டம்
  • வீதி விபத்துக்களில் சிக்கி ஆறு நாட்களில் 30 பேர் உயிரிழப்பு
  • இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உதவுவதாக குடியரசுத்தினத்தில் இந்தியா தெரிவிப்பு
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
  • கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்தல் – இலங்கையிடம் ஐ.நா. முன்வைத்துள்ள கோரிக்கை
  • கொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு

இத்தாலி

    பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது!  

    In இத்தாலி     September 23, 2019 5:42 am GMT     0 Comments     2139

  • ws_img

    இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இ... மேலும்

  • தேடப்படும் குற்றவாளியின் புகலிடக்கோரிக்கை நிராகரிப்பு!  

    In இங்கிலாந்து     September 22, 2019 8:21 am GMT     0 Comments     2885

  • ws_img

    வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளது. பிரித்தானிய உள்விவகார செயலாளர் ப்ரிதி படேலின் ஆலோனைக்கு அமையவே அவர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறித்த புகலிடக்கோரிக்கையாளர் இத்தாலிய அரசாங்கத்தினால் தேடப்படும... மேலும்

  • இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா இணக்கம்  

    In இத்தாலி     September 18, 2019 4:35 am GMT     0 Comments     1846

  • ws_img

    இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா ஒப்புக்கொண்டுள்ளது. மால்டிய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இத்தாலிய கடலோர காவற்படை, குறித்த குடியேற்றவாசிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே இரவில் மீட்டு... மேலும்

  • கண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான நபர்!  

    In இத்தாலி     September 17, 2019 11:02 am GMT     0 Comments     2340

  • ws_img

    இத்தாலியில் வசிக்கும் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் தான் வீதியில் கண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த பணப்பையில் சுமார் 2,000 யூரோ பணம் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த 23 வயது மோஸ்ஸான் ரச... மேலும்

  • ஓஷியன் வைக்கிங்கில் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் இத்தாலியில் தரையிறக்குகிறார்கள்!  

    In இத்தாலி     September 16, 2019 5:50 am GMT     0 Comments     2010

  • ws_img

    நீண்ட கடல்பயணத்தின் பின்னர் 82 குடியேற்றவாசிகள் தென் இத்தாலியின் லம்பெதுஸா தீவில் இன்று (திங்கட்கிழமை) தரையிறங்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு நாடுகளில் இருந்து ஓஷியன் வைக்கின் கப்பலின் மூலமாக வந்த குடியேற்றவாசிகள் ஐர... மேலும்

  • ஆறு நாட்களாக கடலில் தவித்தவர்கள் இத்தாலியில் கரை சேர்ந்தனர்  

    In இத்தாலி     September 15, 2019 11:11 am GMT     0 Comments     2304

  • ws_img

    'ஓசன் வைகிங்' கப்பலில் கடந்த ஆறு நாட்களாக கடலில் தவித்து வந்த 82 சட்டவிரோத குடியேறிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தெற்கு இத்தாலியின் லம்பெதுசா தீவில் தரையிறக்கப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்து இறக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகள... மேலும்

  • நச்சு வாயுவை சுவாசித்தமை காரணமாக நால்வர் உயிரிழப்பு  

    In இத்தாலி     September 14, 2019 6:34 am GMT     0 Comments     1716

  • ws_img

    இத்தாலியில் மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்தமை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள பாவியா என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த சீக்கியர்கள் நால்வரே ... மேலும்

  • மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட திருத்தந்தை – தீயணைப்பு வீரர்களினால் மீட்பு!  

    In இத்தாலி     September 3, 2019 3:11 am GMT     0 Comments     1895

  • ws_img

    மின் இணைப்பு துண்டிக்கப்பட்டமை காரணமாக மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தீயணைப்பு வீரர்களினால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாராந்திர சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் ரோமிலுள்ள சென்ட் பீட்ட... மேலும்

  • ஈரான் எண்ணெய்க் கப்பல் லெபனான் நோக்கி பயணம்  

    In இத்தாலி     August 31, 2019 3:30 am GMT     0 Comments     1987

  • ws_img

    பிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் அட்ரியன் டாரியா லெபனான் நோக்கி பயணிப்பதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்ஸோக்லு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்க... மேலும்

  • ஸ்ட்ராம்போலி எரிமலை வெடிப்பால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை  

    In இத்தாலி     August 30, 2019 8:12 am GMT     0 Comments     1793

  • ws_img

    இத்தாலியில் எரிமலை வெடிப்பால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளது. இத்தாலியின் தெற்குப் பகுதியிலுள்ள சிசிலி தீவில் ஸ்ட்ராம்போலி என்ற எரிமலை கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக நெருப்பையும் புகையையும் கக்கி வருகின்றது. இதன்காரணமாக மு... மேலும்

  • <
  • 1
  • …
  • 20
  • …
  • 22
  • >
    பிந்திய செய்திகள்
  • எனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்- தந்தை குற்றசாட்டு
  • துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்!
  • மொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது!
  • திருகோணமலையிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
  • பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் கட்டாயம்
  • பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!
  • அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன்
  • இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
  • பிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி!
  • கொரோனா அச்சம் – மேலும் 178 பேர் நாடு திரும்பினர்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.