இத்தாலி
-
இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இ... மேலும்
-
வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளது. பிரித்தானிய உள்விவகார செயலாளர் ப்ரிதி படேலின் ஆலோனைக்கு அமையவே அவர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறித்த புகலிடக்கோரிக்கையாளர் இத்தாலிய அரசாங்கத்தினால் தேடப்படும... மேலும்
-
இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா ஒப்புக்கொண்டுள்ளது. மால்டிய அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் இத்தாலிய கடலோர காவற்படை, குறித்த குடியேற்றவாசிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே இரவில் மீட்டு... மேலும்
-
இத்தாலியில் வசிக்கும் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் தான் வீதியில் கண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த பணப்பையில் சுமார் 2,000 யூரோ பணம் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த 23 வயது மோஸ்ஸான் ரச... மேலும்
-
நீண்ட கடல்பயணத்தின் பின்னர் 82 குடியேற்றவாசிகள் தென் இத்தாலியின் லம்பெதுஸா தீவில் இன்று (திங்கட்கிழமை) தரையிறங்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு நாடுகளில் இருந்து ஓஷியன் வைக்கின் கப்பலின் மூலமாக வந்த குடியேற்றவாசிகள் ஐர... மேலும்
-
'ஓசன் வைகிங்' கப்பலில் கடந்த ஆறு நாட்களாக கடலில் தவித்து வந்த 82 சட்டவிரோத குடியேறிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தெற்கு இத்தாலியின் லம்பெதுசா தீவில் தரையிறக்கப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்து இறக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகள... மேலும்
-
இத்தாலியில் மாட்டுச் சாணத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்தமை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள பாவியா என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த சீக்கியர்கள் நால்வரே ... மேலும்
-
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டமை காரணமாக மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தீயணைப்பு வீரர்களினால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வாராந்திர சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் ரோமிலுள்ள சென்ட் பீட்ட... மேலும்
-
பிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் அட்ரியன் டாரியா லெபனான் நோக்கி பயணிப்பதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்ஸோக்லு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்க... மேலும்
-
இத்தாலியில் எரிமலை வெடிப்பால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளது. இத்தாலியின் தெற்குப் பகுதியிலுள்ள சிசிலி தீவில் ஸ்ட்ராம்போலி என்ற எரிமலை கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக நெருப்பையும் புகையையும் கக்கி வருகின்றது. இதன்காரணமாக மு... மேலும்
பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது!
In இத்தாலி September 23, 2019 5:42 am GMT 0 Comments 2139
தேடப்படும் குற்றவாளியின் புகலிடக்கோரிக்கை நிராகரிப்பு!
In இங்கிலாந்து September 22, 2019 8:21 am GMT 0 Comments 2885
இத்தாலிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்ட 90 குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்ல மால்டா இணக்கம்
In இத்தாலி September 18, 2019 4:35 am GMT 0 Comments 1846
கண்டெடுத்த பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த நேர்மையான நபர்!
In இத்தாலி September 17, 2019 11:02 am GMT 0 Comments 2340
ஓஷியன் வைக்கிங்கில் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் இத்தாலியில் தரையிறக்குகிறார்கள்!
In இத்தாலி September 16, 2019 5:50 am GMT 0 Comments 2010
ஆறு நாட்களாக கடலில் தவித்தவர்கள் இத்தாலியில் கரை சேர்ந்தனர்
In இத்தாலி September 15, 2019 11:11 am GMT 0 Comments 2304
நச்சு வாயுவை சுவாசித்தமை காரணமாக நால்வர் உயிரிழப்பு
In இத்தாலி September 14, 2019 6:34 am GMT 0 Comments 1716
மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட திருத்தந்தை – தீயணைப்பு வீரர்களினால் மீட்பு!
In இத்தாலி September 3, 2019 3:11 am GMT 0 Comments 1895
ஈரான் எண்ணெய்க் கப்பல் லெபனான் நோக்கி பயணம்
In இத்தாலி August 31, 2019 3:30 am GMT 0 Comments 1987
ஸ்ட்ராம்போலி எரிமலை வெடிப்பால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
In இத்தாலி August 30, 2019 8:12 am GMT 0 Comments 1793