பிரதான செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார... மேலும்
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் த... மேலும்
-
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் ... மேலும்
-
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது... மேலும்
-
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதான நகரமான யாங்கோன் மற்றும் பிற இடங்களில் பொல... மேலும்
-
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ... மேலும்
-
நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக 74% மின்சார உற்பத்தியை நிலக்கரி, டீசல் மற்றும்... மேலும்
-
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ... மேலும்
-
பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு. டி.லட்சுமணன் கையொப்பத்துடன் ... மேலும்
-
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டபீட மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கடிதம் ஊடாக சட்டமா அதிபருக... மேலும்
வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!
In இலங்கை February 27, 2021 3:42 pm GMT 0 Comments 1192
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
In இலங்கை February 27, 2021 3:18 pm GMT 0 Comments 1204
டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
In ஆபிாிக்கா February 27, 2021 11:20 am GMT 0 Comments 1139
சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று
In இலங்கை February 27, 2021 11:04 am GMT 0 Comments 1132
மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!
In ஆசியா February 27, 2021 9:55 am GMT 0 Comments 1138
அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்- ஐ.தே.க
In இலங்கை February 27, 2021 9:17 am GMT 0 Comments 1202
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன- எரிசக்தி அமைச்சு
In இலங்கை February 27, 2021 8:23 am GMT 0 Comments 1245
இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
In இலங்கை February 27, 2021 8:01 am GMT 0 Comments 1233
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு
In இலங்கை February 27, 2021 7:37 am GMT 0 Comments 1253
சட்டபீட மாணவர் மீது தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
In இலங்கை February 27, 2021 6:57 am GMT 0 Comments 1352