• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்குமாறு சிறிதரன் ஆலோசனை!
  • வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • நாட்டில் இன்று மட்டும் 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
  • தமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
    பிரதான செய்திகள்
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
  • சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று
  • மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!
  • அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்- ஐ.தே.க
  • தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன- எரிசக்தி அமைச்சு
  • இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
  • பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு
  • சட்டபீட மாணவர் மீது தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
  • ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய சூத்திரதாரிகள் பெயர் இல்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

பிரதான செய்திகள்

    வடக்கில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி!  

    In இலங்கை     February 27, 2021 3:42 pm GMT     0 Comments     1192

  • ws_img

    வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார... மேலும்

  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!  

    In இலங்கை     February 27, 2021 3:18 pm GMT     0 Comments     1204

  • ws_img

    இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் த... மேலும்

  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!  

    In ஆபிாிக்கா     February 27, 2021 11:20 am GMT     0 Comments     1139

  • ws_img

    எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் ... மேலும்

  • சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று  

    In இலங்கை     February 27, 2021 11:04 am GMT     0 Comments     1132

  • ws_img

    சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது... மேலும்

  • மியன்மாரில் மற்றுமொரு பெண் சுட்டுக்கொலை- மக்கள் போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல்!  

    In ஆசியா     February 27, 2021 9:55 am GMT     0 Comments     1138

  • ws_img

    மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதான நகரமான யாங்கோன் மற்றும் பிற இடங்களில் பொல... மேலும்

  • அடக்கம் செய்ய மறுத்து எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்குங்கள்- ஐ.தே.க  

    In இலங்கை     February 27, 2021 9:17 am GMT     0 Comments     1202

  • ws_img

    கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ... மேலும்

  • தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன- எரிசக்தி அமைச்சு  

    In இலங்கை     February 27, 2021 8:23 am GMT     0 Comments     1245

  • ws_img

    நீர் மின் உற்பத்தி படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் தடையின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக 74% மின்சார உற்பத்தியை நிலக்கரி, டீசல் மற்றும்... மேலும்

  • இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்  

    In இலங்கை     February 27, 2021 8:01 am GMT     0 Comments     1233

  • ws_img

    கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ... மேலும்

  • பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு  

    In இலங்கை     February 27, 2021 7:37 am GMT     0 Comments     1253

  • ws_img

    பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு. டி.லட்சுமணன் கையொப்பத்துடன் ... மேலும்

  • சட்டபீட மாணவர் மீது தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு  

    In இலங்கை     February 27, 2021 6:57 am GMT     0 Comments     1352

  • ws_img

    பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டபீட மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கடிதம் ஊடாக சட்டமா அதிபருக... மேலும்

  • 1
  • …
  • 178
  • >
    பிந்திய செய்திகள்
  • இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
  • வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!
  • இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா
  • ஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன!
  • தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து முடிவெட்டப்படவில்லை – ஐ.தே.க.
  • டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
  • நாரங்கல மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
  • சிறைச்சாலைகளில் இதுவரை 4 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா தொற்று
  • முல்லையில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி- டக்ளஸ் நம்பிக்கை
  • இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டிருந்தால் ரூபாயின் பெறுமதி பன்மடங்காக வீழ்ச்சி கண்டிருக்கும்- அஜித் நிவாட் கப்ரால்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.