<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிரைம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/crime/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 06 Sep 2026 08:06:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிரைம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை</title>
		<link>https://athavannews.com/2026/1489757</link>
					<comments>https://athavannews.com/2026/1489757#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Sep 2026 07:03:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[40-year-old man]]></category>
		<category><![CDATA[father]]></category>
		<category><![CDATA[sharp weapon]]></category>
		<category><![CDATA[Ukuwala area]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489757</guid>

					<description><![CDATA[மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொ*லை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489757/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489757</post-id>	</item>
		<item>
		<title>மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரிடம்  சரண்!</title>
		<link>https://athavannews.com/2026/1489105</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 06:58:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489105</guid>

					<description><![CDATA[நுவரெலியா பகுதியில், தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிய கணவன் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார். காயமடைந்த மனைவியை அப்பகுதி மக்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், நுவரெலியா பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பொரலந்தா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சித்ரா தேவி ஆவார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489105</post-id>	</item>
		<item>
		<title>கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!</title>
		<link>https://athavannews.com/2026/1488741</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 05:09:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[mannar]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488741</guid>

					<description><![CDATA[தலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். குடும்பத் தகராறு காரணமாக, அந்த இளம் பெண்ணின் கணவரே இந்தக் கொ*லையைச் செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தலைமன்னார் பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488741</post-id>	</item>
		<item>
		<title>பொரலஸ்கமுவ பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2026/1483822</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 08:01:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gun Shoot]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483822</guid>

					<description><![CDATA[பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர், பொலிஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் மற்றைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளதுடன், சம்பவ இடத்தில் வீழ்ந்து கிடந்த வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இன்று (19) அதிகாலை 1.30 மணியளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483822</post-id>	</item>
		<item>
		<title>மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483081</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 11:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[india news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483081</guid>

					<description><![CDATA[குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி, தனது கணவரின் தலையில் கைபேசியால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரது உடல்நிலை திடீரென மீண்டும் மோசமடைந்தது. குடும்பத்தினர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483081</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை வகுப்பறையில் ஆசிரியை மீது கத்தி குத்து &#8211; 16 வயது மாணவன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1482193</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jul 2026 08:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[murder case]]></category>
		<category><![CDATA[suk news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482193</guid>

					<description><![CDATA[பிரிட்டனின் பெம்ப்ரோக்ஷையர் (Pembrokeshire) பகுதியில் உள்ள மில்ஃபோர்ட் ஹேவன் பொதுப் பாடசாலையில் , பாடத்திற்கு உதவி கேட்பது போல நடித்து, தனது ஆசிரியையை 16 வயது மாணவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. சம்பவத்தன்று அந்த 16 வயது மாணவன், பாடம் தொடர்பாக உதவி கேட்கும் வகையில் ஆசிரியையை பின்தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்றுள்ளான். வகுப்பறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிய அவன், தனது பையைத் தேடுவது போல நடித்து, அதற்குள் மறைத்து வைத்திருந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482193</post-id>	</item>
		<item>
		<title>பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் தகவல்கள்</title>
		<link>https://athavannews.com/2026/1480535</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 06:14:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasala Police Training College]]></category>
		<category><![CDATA[More details]]></category>
		<category><![CDATA[Murder]]></category>
		<category><![CDATA[Officer-in-Charge]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480535</guid>

					<description><![CDATA[பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொ*லைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய பொலிஸார் மீட்டிருந்தனர். உயிரிழந்தவர் அம்பாறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480535</post-id>	</item>
		<item>
		<title>பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!</title>
		<link>https://athavannews.com/2026/1480521</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 11:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[female physiotherapist]]></category>
		<category><![CDATA[Four people]]></category>
		<category><![CDATA[main suspect arrested]]></category>
		<category><![CDATA[remanded until the 9th.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480521</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த கொ*லைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480521</post-id>	</item>
		<item>
		<title>தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480410</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 03:57:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிரைம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kundasale]]></category>
		<category><![CDATA[oic]]></category>
		<category><![CDATA[Physiotherapist]]></category>
		<category><![CDATA[தெல்தெனிய]]></category>
		<category><![CDATA[பிசியோதெரபிஸ்ட்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480410</guid>

					<description><![CDATA[தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாக இருக்கவும் அந்த அதிகாரி உதவியதாகக் கருதப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480410</post-id>	</item>
	</channel>
</rss>
