எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு
2023-03-21
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட...
Read moreஅரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் இந்த ஆர்ப்பாட்டம்...
Read moreஇலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, வரும் இந்தியா, உலக அரங்கில் முக்கியமான கட்டமைப்பான ஜி-20க்கு தலைமை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா சர்வதேச...
Read moreபொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான். அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய...
Read moreதற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி...
Read moreரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இரயில் பாதைகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியா ஆதரவு வழங்கவுள்ளது. 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருள் மற்றும் இரயில் உபகரணங்களை வழங்குவதாக...
Read moreஉள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.