239 வாகனங்களையும் இறக்குமதி செய்யவில்லை, மருந்துகளும் துறைமுகத்தில் இல்லை – நிதி அமைச்சு விளக்கம்

239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை துரிதப்படுத்த சர்வதேச ஆதரவு வேண்டும் – இலங்கை

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட...

Read more

அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் இந்த ஆர்ப்பாட்டம்...

Read more

அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இலங்கை விரைவில் பெறும் – ஐ.எம்.எப். நம்பிக்கை

இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆயிரத்து 137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த நடவடிக்கை...

Read more

ஜி-20 இன் தலைமையை ஏற்றுள்ள இந்தியா வெற்றிகரமாக நகர்கிறது!

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, வரும் இந்தியா, உலக அரங்கில் முக்கியமான கட்டமைப்பான ஜி-20க்கு தலைமை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா சர்வதேச...

Read more

சீனாவின் தயக்கத்தால் தவிக்கும் இலங்கை!

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இப்போதைக்கு இருப்பது ஒரே தெரிவு சர்வதேச நாயண நிதியம் தான். அனை நம்பித்தான் இலங்கை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச...

Read more

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நிறைவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய...

Read more

தற்போதைய வரிக் கொள்கை, சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை – ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist