ஏனைய மாநிலம்
-
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல், இன்று (வியாழக்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளி... மேலும்
-
மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத... மேலும்
-
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியமையால் அங்கு ஆட்சி கவிழும்... மேலும்
-
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார். பெங்களூர் மாநகராட்சி இணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை... மேலும்
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி அமராவதி மற்றும் யவத்மால் ஆகிய மாவட்ட நிர்வாகங்களில் இரவு நேர ஊரட... மேலும்
-
காஷ்மீரில் தலைமறைவாகி இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள படகுண்ட் மற்றும் தத்ஸாரா டிரால் கிராமங்களில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்... மேலும்
-
உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல்போனோரில், இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது. மீட்புப் படையினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையி... மேலும்
-
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளைச் சந்திப்பதற்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக... மேலும்
-
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மேற்படி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவ... மேலும்
-
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் ... மேலும்
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தேடுதல் நடவடிக்கை!
In இந்தியா March 4, 2021 9:49 am GMT 0 Comments 1215
5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய தடை!
In இந்தியா February 24, 2021 5:44 am GMT 0 Comments 1178
புதுச்சேரி அரசியல் விவகாரம் : நாராயணசாமியின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசு தலைவர்!
In இந்தியா February 24, 2021 3:35 am GMT 0 Comments 1172
பெங்களூரில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்: மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
In இந்தியா February 20, 2021 3:46 am GMT 0 Comments 1201
மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமுல்!
In இந்தியா February 19, 2021 2:47 am GMT 0 Comments 1204
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கைது!
In இந்தியா February 18, 2021 3:43 am GMT 0 Comments 1182
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: இதுவரை 50 பேரின் சடலங்கள் மீட்பு!
In இந்தியா February 14, 2021 1:31 pm GMT 0 Comments 1278
போராடும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!
In இந்தியா February 4, 2021 6:09 am GMT 0 Comments 1500
ஜம்மு – காஷ்மீரில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன!
In இந்தியா February 1, 2021 6:32 am GMT 0 Comments 1337
இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்!
In இந்தியா January 25, 2021 7:10 am GMT 0 Comments 1659