வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கடந்த 2018-ம்...
Read moreநாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு...
Read moreவளர்ச்சியடைந்த இந்தியா உருவாவதற்கு சிறுநகரங்களின் வளர்ச்சியே முக்கியமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி...
Read moreசெங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால் குறித்த பாதை வழியாக தங்கள் கப்பல்கள் பயணிப்பதை முன்னணிக் கப்பல் நிறுவனங்கள்...
Read moreகார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது...
Read more2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக்...
Read moreவட மாகாணத்தில் கடந்த 12 மாத காலப்பகுதியில் 3 ஆயிரத்து 100 பேருக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் எற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பதில்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை வரையான தகவல்களின் அடிப்படையில் 695...
Read more2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, ஒரு...
Read moreகடந்த சில நாடகளாக பெய்த மழையை தொடர்ந்து நேற்று 16.12.2023 இரவு காசல்றீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 14...
Read more© 2021 Athavan Media, All rights reserved.