பிரதான செய்திகள்

சோலார் பனல்களின் விலை அதிகரிப்பு

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து சோலார் பனல்களின் விலை குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால்...

Read more

கொட்டும் கனமழை: 3-வது நாளாக விமான சேவை இரத்து

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக்கிடப்பதால் விமான சேவை இன்று 3வது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல...

Read more

STF அதிகாரியின் உயிரைப் பறித்த மண்சரிவு!

பணியில் இருந்த வேளை மண்சரிவில் சிக்கி,  சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். களுத்துறை வலவ்வத்தை பகுதியைச் சேர்ந்த...

Read more

வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனுக்கு பிணை வழங்க நடவடிக்கை!

”பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாகக்  (PTA)  கைது செய்யப்பட்ட  வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனொருவனுக்கு நாளைய தினம் பிணை வழங்க படலாம்”  என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!

ஹப்புத்தளை - தியத்தலாவை ரயில் பாதையில் இன்று காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடரட மெனிக்கே ரயிலும், பொடி...

Read more

தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்

மேஷம் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது....

Read more

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக...

Read more

பெலாரஸில் உயிரிழந்த வட்டக்கச்சி குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று!

பெலாரஸின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி...

Read more

யாழில். கத்தரிக்காய் திருடிய இளைஞன் கைது!

யாழில்  சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயைத்  திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கடந்த 7 ஆம் திகதி   கோப்பாய் மத்திய பகுதியில்...

Read more

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்!

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில்...

Read more
Page 221 of 1496 1 220 221 222 1,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist