வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல...
Read moreஅனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இன்றையதினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற...
Read moreமரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது...
Read moreகாய்கறிச் சந்தையில் போஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல பொருளாதார மத்திய நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 500 ரூபாவாக விற்பனை...
Read moreஉயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள்...
Read moreநாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும்...
Read moreவவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே,...
Read moreஇலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காளம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார்....
Read moreமுல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும்...
Read moreமட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பழரசத்தைப் பருகிய...
Read more© 2021 Athavan Media, All rights reserved.