பிரதான செய்திகள்

நீண்ட நாட்கள் பாடசாலை விடுமுறை : கல்வி அமைச்சு

இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

Read more

கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கினால் மக்கள் அவதி!

கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருவதாக பொலிவேரியன் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி...

Read more

கமல்-ரஜினி 21 ஆண்டுகளுக்கு பின்

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார்...

Read more

சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான்

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின்...

Read more

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

இந்தியாவின் உத்தரகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு துளையிடும் பணிகள்...

Read more

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா?

ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில்  உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்தார்....

Read more

ரயில்வே இருக்கை முன்பதிவுக்கு புதிய APP அறிமுகம்

ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ரயில்வே திணைக்களம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி RDMNS.LK போன் அப்ளிகேஷன் பல புதிய அம்சங்களுடன்...

Read more

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றபோதே "வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்" பற்றி...

Read more

29 பேரை துரத்தி கடித்த வெறி கொண்ட தெரு நாய் : நாய்க்கு ரேபிஸ் நோய் உறுதி

சென்னை திருவொற்றியூரில், வீதியில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே...

Read more

விளக்கமறியல் மரணங்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நடவடிக்கை!

பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள்...

Read more
Page 258 of 1496 1 257 258 259 1,496
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist