பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 3 தசம் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவு...

Read more

மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியைக் கோரியது சீனா!

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இந்தியா, அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த...

Read more

ஜனவரி 7 தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறும் என பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக...

Read more

ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்!

”ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில் வேல் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

Read more

இன்றைய மரக்கறிகளின் விலை பட்டியல்

பேலியகொட மானிங் சந்தையில் இன்று (16) ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கரட் ஒரு கிலோகிராமின் விலை 300 ரூபாயிற்கும் , போஞ்சி...

Read more

போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க...

Read more

நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவலான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றும்...

Read more

வடக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி!

இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான...

Read more

தமிழரிடம் இருந்து பறிபோகும் கொக்குத்தொடுவாய்?

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும்.  இதனால் தமிழ் மீனவர்கள் பெரிதும்...

Read more

மாவட்டச் செயலாளர்களின் பதவிகளில் மாற்றம்!

நலன்புரி சட்டத்தின்படி, அதன் நோக்கங்களை செயல்படுத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கூடுதல் நல ஆணையர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...

Read more
Page 264 of 1485 1 263 264 265 1,485
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist