<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறப்புக் கட்டுரைகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/special-articles/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 11:23:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சிறப்புக் கட்டுரைகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484016</link>
					<comments>https://athavannews.com/2026/1484016#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 11:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[granted bail]]></category>
		<category><![CDATA[PTA act]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[தம்பையா பிரகாஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484016</guid>

					<description><![CDATA[கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார். இந்த பாதிப்பின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484016/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484016</post-id>	</item>
		<item>
		<title>புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? &#8211; நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1483828</link>
					<comments>https://athavannews.com/2026/1483828#respond</comments>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 09:14:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483828</guid>

					<description><![CDATA[தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி ஓர் இணக்கத்துக்கு வந்திருக்கின்றன.இது ஒரு கூட்டு அல்ல,இது ஒர் இடையூடாட்டத் தளம் என்று அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதை ஓர் இனவாதக் கூட்டு என்று இதை எதிர்ப்பவர்கள்,விமர்சிப்பவர்கள் வர்ணிக்கிறார்கள். இலங்கைத்தீவில் உள்ள சிறிய தேசிய இனங்கள் தங்களுக்கு இடையே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை.ஆனாலும் பெரிய இனத்தின் மேலாண்மையால் பாதிக்கப்படுகின்ற, பெரிய இனத்தின் மேலாண்மையை எதிர்க்கின்ற சிறிய தேசிய இனங்களுக்கு இடையே ஏதோ [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483828/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483828</post-id>	</item>
		<item>
		<title>இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483743</link>
					<comments>https://athavannews.com/2026/1483743#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jul 2026 12:52:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[katharagama]]></category>
		<category><![CDATA[kathirkamam]]></category>
		<category><![CDATA[கதிர்காமம்]]></category>
		<category><![CDATA[பால்குடி பாவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483743</guid>

					<description><![CDATA[இலங்கையின் புகழ்பெற்ற ஆன்மீக பூமியான கதிர்காமத்தில் , வருடாந்த ஆடி வேல் விழா ஆரம்பமாவதற்கு முன்னதாக அங்குள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியக் கொடி ஏற்றப்படுவது நீண்டகால பாரம்பரியமாகும். பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வேடுவ மக்கள் என அனைத்து தரப்பினரும் ஒற்றை ஆன்மீகத் தலமாக வணங்கும் கதிர்காமத்தில், இந்த முஸ்லிம் கொடியேற்றம் நடப்பதன் பின்னணியில் பல நூற்றாண்டு கால வரலாற்று மற்றும் ஆன்மீகக் காரணங்கள் உள்ளன. இஸ்லாமிய மரபுகளின்படி, கதிர்காமம் என்பது &#8216;அல்-கிள்ர்&#8217; என்ற புகழ்பெற்ற ஆன்மீக இறைத்தூதர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483743/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483743</post-id>	</item>
		<item>
		<title>குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1482885</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jul 2026 10:52:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482885</guid>

					<description><![CDATA[&#160; நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் இரண்டு விதமான காட்சிகளையும் கருத்துக்களையும் சமூக ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முதலாவது காட்சி, கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மீது அனுதாப அலையை உற்பத்தி செய்யும்,ஊக்குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும்.இரண்டாவது,கொல்லப்பட்ட கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளின் மீது கவனத்தைக் குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும். இதில் முதலாம் வகைப்பட்டவைதான் சமூக ஊடக வலைத்தளங்களில் பெருமளவுக்கு காணப்படுகின்றன.அவற்றை யார் பகிர்கிறார்கள்,யார் அவற்றின் மீது பதில் வினையாற்றுகிறார்கள் என்று தொகுத்துப் பார்த்தால், அந்த “நரேற்றிவ்வை” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482885</post-id>	</item>
		<item>
		<title>2012 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்னர் நீர்கொழும்பு சிறையில் வரலாறு காணாத வன்முறை!</title>
		<link>https://athavannews.com/2026/1482071</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jul 2026 11:43:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[conflict in Negombo prison]]></category>
		<category><![CDATA[Negombo Prison.]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482071</guid>

					<description><![CDATA[இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது. நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482071</post-id>	</item>
		<item>
		<title>கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1481839</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 09:59:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481839</guid>

					<description><![CDATA[கதிர்காமம் யாத்திரைக்குப் போன யாத்திரிகர்களோடு இணைந்து செல்லும் சுப்பிரமணியம் என்ற நாயை வைத்துச் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள்;வாக்குவாதங்கள்;வன்மத்தைக் கக்கும் வெறுப்புக் கருத்துக்கள்..போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ் மக்களை வழிநடத்த தமிழ் மக்கள் மத்தியில் இதுதான் சரி; இதுதான் பிழை என்று ஆணித்தரமாக எடுத்துக்கூறி கருத்துருவாக்கம் செய்யவல்ல; அரசியல் தலைவர்கள்,சமூகத் தலைவர்கள்,மதப் பெரியார்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள்&#8230; போன்றவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூகத்தை வழிநடத்தவில்லை என்பதை அது காட்டுகிறதா? இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481839</post-id>	</item>
		<item>
		<title>ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1480680</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jun 2026 07:39:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480680</guid>

					<description><![CDATA[&#160; வங்கிகள் மூலம் பணம் கொடுத்து வாங்குகிறவர்கள் தங்களுக்குரிய வரி செலுத்துனர் அடையாள இலக்கமாகிய TIN நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்.அதையும் இந்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி  திணைக்களத்தின் அலுவலகத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தவர்கள் வரிசையில் நின்றார்கள். வரிசையில் நிற்பது ஈழத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியா? போருக்கு முன் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் கூப்பன் கடைக்கும் முன் வரிசையில் நின்றார்கள். பாணுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480680</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!</title>
		<link>https://athavannews.com/2026/1479814</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jun 2026 11:26:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[Fathers day]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479814</guid>

					<description><![CDATA[&#8220;ஒரு தந்தை தன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு, அவர்களின் தாயை நேசிப்பதும், அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுப்பதுமே ஆகும்.&#8221; குடும்பம் எனும் அழகிய கட்டமைப்பின் அஸ்திவாரமாக, வீட்டின் நிழலாக, பிள்ளைகளின் வழிகாட்டியாகத் திகழ்பவர் தந்தை. தாயின் அன்பைச் சமுதாயம் கொண்டாடும் அளவிற்குத் தந்தையின் தியாகங்கள் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. அவர் சிந்தும் வியர்வையும், அடக்கிக்கொள்ளும் கண்ணீரும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான மூலதனங்கள். அத்தகைய தந்தையர் போற்றுவதற்கும், அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்குமாக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479814</post-id>	</item>
		<item>
		<title>அர்ஜுனாவுக்குப்  பதில் வினையாற்றும் அரசியல்? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1479788</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jun 2026 07:14:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிலாந்தன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479788</guid>

					<description><![CDATA[வலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால், அந்த மனிதப் புதை குழியானது இலங்கைத் தீவில் உள்ள ஆகப் பெரிய மனிதப் புதை குழியாக மேலெழுந்திருக்கும் ஓர் அரசியல் சூழலில்,அவ்வாறு இலங்கைத் தீவின் ஆகப்பெரிய மனிதப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479788</post-id>	</item>
		<item>
		<title>குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?</title>
		<link>https://athavannews.com/2026/1478965</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jun 2026 06:49:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478965</guid>

					<description><![CDATA[சங்கீத்சன் பிணையில் வெளிவந்து விட்டார். ஆனால் அவர் வெளிவந்ததன் பின்னணியில் நிகழும் அரசியல் வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது ? முதலாவதாக,அவரைக் கைது செய்தது போலீஸ்.அரசாங்கத்தின் போலீஸ்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.ஆனால் இறுதியிலும் இறுதியாக அவரைப் பிணையில் எடுத்தது அதே அரசாங்கத்தின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய இளங்குமரனின் சட்டத்தரணி. ஏற்கனவே கிளிநொச்சி,பரந்தனில் சில மாதங்களுக்கு முன்பு இளங்குமரன் ஒரு கிராம சேவகரை அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்போது, இளங்குமரனுக்கு ஆதரவாக வழக்காடிய அதே சட்டத்தரணிதான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478965</post-id>	</item>
	</channel>
</rss>
