<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறப்புக் கட்டுரைகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/special-articles/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 06 Sep 2026 07:28:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>சிறப்புக் கட்டுரைகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த  அனைத்துலக மாநாடு – நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1489762</link>
					<comments>https://athavannews.com/2026/1489762#respond</comments>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Sep 2026 07:28:11 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489762</guid>

					<description><![CDATA[&#160; கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அனைத்துலகை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வு ஒரு சர்வதேச மாநாடாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.ஐநாவின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பணிக் குழுவின் உறுப்பினராகிய அனா ,சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான பெண் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தமிழ் பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.மண்டபம் நிறைந்த சனம். அந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489762/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489762</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்கத் தடைகளால் திணறும் ஈரான்: பொருளாதாரம் முடங்கும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489661</link>
					<comments>https://athavannews.com/2026/1489661#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Sep 2026 08:52:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[US pressure]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489661</guid>

					<description><![CDATA[ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்தும், பொருளாதாரத் தடைகளை மீறும் முயற்சிகளை முறியடித்தும் அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தாங்கிப்பிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக ஈரானின் மூன்று உயர்மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த ஆறு மாத கால மோதல்களின் மூலம் பெற முடியாத சலுகைகளை எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தெஹ்ரான் மீதான பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த வொஷிங்டன் அண்மைக்காலமாக முயற்சித்து வருகிறது. ஈரானின் மதத் தலைவர்கள் பல தசாப்தங்களாகத் தடைகளைத் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489661/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489661</post-id>	</item>
		<item>
		<title>காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.</title>
		<link>https://athavannews.com/2026/1489123</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Aug 2026 07:45:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489123</guid>

					<description><![CDATA[ஒரு மருத்துவர் சொன்ன கதை இது.ஒரு முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் அனேகமாக உயிர் பிழைப்பது கடினம் என்பது மருத்துவர்களின் முடிவு.இது அவருக்கு அருகே நின்ற அவருடைய முதிய மனைவிக்கும் சொல்லப்பட்டது.அப்பொழுது மனைவி அந்த மருத்துவரிடம் கேட்டார்,&#8221;எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.எனது கணவரை எனது மாவட்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றி விடுங்கள்&#8221;என்று.மருத்துவர் கேட்டார், ஏன் என்று. &#8220;அங்கிருந்து எனது கிராமம் கிட்டவாக இருக்கிறது.இவர் இறந்தால் இவர் உடலை அங்கே கொண்டுபோக செலவு குறைவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு போவது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489123</post-id>	</item>
		<item>
		<title>அருட்தந்தை ஜிம் பிரவுணுக்கு  நீதி கிடைக்காத நாட்டில், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதி? நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1488113</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Aug 2026 07:45:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488113</guid>

					<description><![CDATA[&#160; ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நாட்டின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிச் சரியாக 20 நாட்களில் அருட்தந்தை ஜிம் பிரவுணின் 20ஆவது நினைவுநாள் வந்தது. கத்தோலிக்கத் திருச்சபையின் மதகுரு ஆகிய அருட்தந்தை ஜிம் பிரவுண் 20 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்டார்.அவர் காணாமல் ஆக்கப்பட்ட நாளை கடந்த செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டியில் மக்கள் நினைவு கூர்ந்தார்கள்.திருச்சபையின் மதகுருக்களும்,பங்கு மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488113</post-id>	</item>
		<item>
		<title></title>
		<link>https://athavannews.com/2026/1487281</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2026 07:31:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487281</guid>

					<description><![CDATA[&#160; உங்களுடைய பிள்ளைகளின் தலைமுடியைத் திருத்த உங்களால் முடியுமா? நிலாந்தன்! அண்மையில் தமிழக அரசினால் வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டல் விளம்பரம் சமூக ஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் பாடசாலை மாணவர்கள் தங்கள் தலைமுடியை எப்படி  வெட்ட வேண்டும்;எப்படி வெட்டக்கூடாது;எப்படி வளர்க்ககூடாது? என்று அறிவுறுத்தல்களை வழங்கும் ஒளிப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அதுபோன்ற அறிவுறுத்தல்களை அண்மை மாதங்களாக தமிழ்ப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முடி திருத்தும் நிலையங்களுக்கு வழங்குவதை செய்திகளில் பார்க்கக் கிடைத்தது.அதாவது பாடசாலை மாணவர்களுக்கு எப்படி முடி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487281</post-id>	</item>
		<item>
		<title>நாய்கள் மனித முகபாவனைகளைத் திறமையாக அடையாளம் காண்கின்றன &#8211; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1487008</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Aug 2026 09:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487008</guid>

					<description><![CDATA[வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு புதிய ஆய்வில், நாய்களால் மனித முகங்களில் உள்ள வெவ்வேறு உணர்ச்சிகளை வேறுபடுத்தி அறிய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திறனுக்கான முதல் அறிவியல் சான்று இதுவே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில், 12 நாய்களின் மூளைச் செயல்பாடு ஆராயப்பட்டது. வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மனித முகங்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது அவற்றின் மூளையில் ஏற்படும் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்ய, இயந்திரக் கற்றல் (machine learning) பயன்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உயர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487008</post-id>	</item>
		<item>
		<title>இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை &#8211; நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1486599</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Aug 2026 03:42:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486599</guid>

					<description><![CDATA[&#160; ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், &#8220;இடையூடாட்டத் தளம்&#8221;அல்லது &#8220;மேடை &#8221; தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் அவர்கள் முதலில் அரசுத் தலைவர் அனுரவை சந்தித்தார்கள்.அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர். அதன்பின் அடுத்த நாள் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர்.என்றிவ்வாறாக பல்வேறு தரப்பினர்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் தமிழகத்திற்கும் அவர்கள் செல்ல இருப்பதாக அந்த ஆறு கட்சி தலைவர்களில் ஒருவராகிய ரபூப் ஹக்கீம்,அண்மையில் தமிழகத்துக்குச் சென்றபோது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486599</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு மரணத் தீர்ப்புகள் &#8211; நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1485666</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 06:13:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485666</guid>

					<description><![CDATA[&#160; கடந்த ஆண்டு ஒகஸ்ற் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் உள்ளது.இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றம் புரிந்ததற்காக படைத் தரப்பு தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் கிரிசாந்தி கொலை வழக்குத்தான் என்று அப்பந்தியில் கூறப்பட்டுள்ளது.அதன்பின் விஸ்வமடு பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிப்பாய்களுக்கு 25ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும்,பின்னர் மேல்முறையீட்டின் மூலம் அவர்கள் வெளியே வந்ததாகவும் அந்தப் பந்தியில் கூறப்பட்டுள்ளது.அதாவது இன முரண்பாட்டின் வரலாற்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485666</post-id>	</item>
		<item>
		<title>83 ஜூலை:  43 ஆண்டுகளில்  யாரும் பொறுப்புக்கூறவில்லை! நிலாந்தன்!</title>
		<link>https://athavannews.com/2026/1484805</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jul 2026 09:16:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484805</guid>

					<description><![CDATA[ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பும் தங்களுக்குள் மோதிக் கொள்வது.அங்கே அப்படிப்பட்ட மோதல் எதுவும் நடக்கவில்லை. நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தென்னிலங்கை நகரங்களில் சந்தையை பெருமளவுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் வணிகர்களை திட்டமிட்டு தாக்கி விரட்டிய,நன்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484805</post-id>	</item>
		<item>
		<title>PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1484016</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 11:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court order]]></category>
		<category><![CDATA[granted bail]]></category>
		<category><![CDATA[PTA act]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[தம்பையா பிரகாஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484016</guid>

					<description><![CDATA[கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார். இந்த பாதிப்பின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484016</post-id>	</item>
	</channel>
</rss>
