<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆன்மீகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/spirituality/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Jul 2026 03:26:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆன்மீகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று! </title>
		<link>https://athavannews.com/2026/1485135</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 03:25:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[esala poya]]></category>
		<category><![CDATA[எசல பௌர்ணமி]]></category>
		<category><![CDATA[கெளதம புத்தர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485135</guid>

					<description><![CDATA[இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான சமய தினங்களில் ஒன்றான எசல பௌர்ணமி தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகிறது. பௌத்த வரலாற்றில் பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்ற புனித நாளாக எசல பௌர்ணமி கருதப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் நாளாகவும் இது விளங்குகிறது. பௌத்த நம்பிக்கைகளின்படி, இத்திருநாளில்தான் ராணி மகா மாயா தேவியின் கருவில் இளவரசர் சித்தார்த்தர் (கெளதம புத்தர்) கருவுற்றார். இளவரசர் சித்தார்த்தர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485135</post-id>	</item>
		<item>
		<title>46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்</title>
		<link>https://athavannews.com/2026/1483953</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 07:32:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[46th annual]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[Devotees]]></category>
		<category><![CDATA[holding the rope.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483953</guid>

					<description><![CDATA[சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் &#8216;இஸ்கான்&#8217; கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் பாரம்பரியமிக்க ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. வண்ண மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேர், நீலாங்கரையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483953</post-id>	</item>
		<item>
		<title>திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை &#8211; ஜூலை 1-ல் தேரோட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1480467</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 07:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[flag.]]></category>
		<category><![CDATA[July 1.]]></category>
		<category><![CDATA[Narasimha Perumal Brahmatsavam]]></category>
		<category><![CDATA[Tiruvallikkeni Parthasarathy Perumal Temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480467</guid>

					<description><![CDATA[திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்​றத்​துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நாளை கருட சேவையும்,  ஜூலை 1-ம் திகதி தேரோட்​டமும் நடைபெற உள்ளது. சென்​னை​யின் ஆன்​மிக அடை​யாள​மாக​வும்,  108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றாக​வும் திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் திகழ்​கிறது. இத்​தலத்​தில் வீற்​றிருக்​கும் மூல​வர் பார்த்​த​சா​ரதி பெரு​மாளுக்கு சித்திரை மாதத்​தி​லும்,  மேற்கு நோக்கி அருள்​பாலிக்​கும் நரசிம்மருக்கு ஆனி மாதத்​தி​லும் பிரம்​மோற்சவம் நடை​பெறும்.கொடியேற்​றம் அந்த வகை​யில்,  இந்த ஆண்​டுக்​கான நரசிம்ம பெரு​மாள் பிரம்​மோற்சவ விழா,  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480467</post-id>	</item>
		<item>
		<title>கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்</title>
		<link>https://athavannews.com/2026/1480347</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 08:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[Brahmaotsavam]]></category>
		<category><![CDATA[flag hoisting ceremony]]></category>
		<category><![CDATA[Narasimha Perumal]]></category>
		<category><![CDATA[Thiruvallikeni]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480347</guid>

					<description><![CDATA[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் யோக நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவ விழா இன்று ஆரம்பமானது.. இதை முன்னிட்டு,  நேற்று மாலை அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் நிகழ்வு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480347</post-id>	</item>
		<item>
		<title>வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா</title>
		<link>https://athavannews.com/2026/1478519</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 07:37:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[Brahmotsava]]></category>
		<category><![CDATA[flag hoisting]]></category>
		<category><![CDATA[historic Emerald Buddha]]></category>
		<category><![CDATA[Udanurai Iraveswarar Temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478519</guid>

					<description><![CDATA[சென்னை வியாசர்​பாடி​யில் அமைந்​துள்ள சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ ​விழாவரும் 13-ம் திகதி கொடியேற்​றதுடன் திகதி ஆரம்பமாகிறது இதை முன்னிட்டு ஜூன் 11-ம் திகதி கிராம தேவதை உத்​தரவு &#8211; பாலாத்தம்மன் கோயில் பூஜை, 12-ம் திகதி கணபதி ஹோமம் நடைபெறுவதுடன்,  ஜூன் 13-ம் திகதி காலை 8.30 மணிக்கு கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்சவ விழா ஆரம்பமாகிறது . இதையடுத்து ரிஷப வாகன உற்​சவம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478519</post-id>	</item>
		<item>
		<title>மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1477386</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 04:58:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[Devotees]]></category>
		<category><![CDATA[global tender]]></category>
		<category><![CDATA[Thiruppathi Ezhumalaiyan]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477386</guid>

					<description><![CDATA[திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில். நேர்த்​திக்​கடனாக பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்​து​வது வழக்​கம். இதனை 3 மாதங்​களுக்கு ஒரு​முறை க்ளோபல் டெண்​டர் மூலம் ஆன்​லைனில் தேவஸ்​தானம் விற்​பனை செய்து வரு​கிறது. இது பல கோடி ரூபாய்க்கு வாங்​கப்​படு​கிறது. இதனால் இதனை &#8216;கருப்​புத் ​தங்​கம்&#8217; என்​றும் அழைக்​கின்​றனர். இந்​நிலை​யில் கடந்த மே மாதம் கோடை விடு​முறை என்​ப​தால் பக்​தர்​களின் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது.சர்வ தரிசனம் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை காத்​திருந்​து 30 மணி நேரத்​துக்​கும் அதி​க​மாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477386</post-id>	</item>
		<item>
		<title>பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா</title>
		<link>https://athavannews.com/2026/1473042</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 06:56:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[Chithirai festival]]></category>
		<category><![CDATA[Dindigul district.]]></category>
		<category><![CDATA[Palani Lakshmi Narayana Perumal Temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473042</guid>

					<description><![CDATA[பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, நேற்று) சங்கு, சக்கரம், கருடாழ்வார் படம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473042</post-id>	</item>
		<item>
		<title>திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?</title>
		<link>https://athavannews.com/2026/1472029</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Apr 2026 06:47:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[May 1 to June 30]]></category>
		<category><![CDATA[number of devotees]]></category>
		<category><![CDATA[Thiruppathi Ezhumalaiyan Temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472029</guid>

					<description><![CDATA[கோடை காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் பக்​தர்​களின் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது. இதனால் எதிர்வரும் மே 1ம் திகதி முதல் ஜூன் மாதம் 30ம் திகதி வரை தொடர்ந்து 2 மாதங்​களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்​றும் ஸ்லாட்​டட் சர்வ தரிசனம் (எஸ்​எஸ்​டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்​ப​தி​யில் டோக்​கன் வழங்​குதலை நிறுத்த தேவஸ்​தானம் திட்​ட​மிட்​டுள்​ளது. இதனால் முன்கூட்​டியே சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​காமல், நேரடி​யாக சர்வ தரிசன முறையை அமல்​படுத்த உள்​ளது. இதனால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472029</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது</title>
		<link>https://athavannews.com/2026/1470920</link>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 13:21:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470920</guid>

					<description><![CDATA[உலகளாவிய ஆன்மீகத் தலைமை மற்றும் சமூக சேவைக்கான ஒரு குறிப்பிடத்தக்க அங்கீகாரமாக, கேன்டர்பரி கிறிஸ்தவ தேவாலயப் பல்கலைக்கழகம், இலங்கையின் தலைசிறந்த மற்றும் மதிக்கப்படும் பௌத்தத் தலைவர்களில் ஒருவரான வணக்கத்திற்குரிய டாக்டர் கிரின்டே அஸ்ஸாஜி அவர்களுக்கு தனது மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் கௌரவ விருதை வழங்கியுள்ளது. வணக்கத்திற்குரிய துறவி பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, அன்செல்ம் கட்டிடத்திற்குள் உள்ள பல்கலைக்கழக தேவாலயத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த அங்கீகாரம், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470920</post-id>	</item>
		<item>
		<title>இன்று புனித வெள்ளி நாளாகும்!</title>
		<link>https://athavannews.com/2026/1470830</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 02:14:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Good Friday]]></category>
		<category><![CDATA[புனித வெள்ளி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470830</guid>

					<description><![CDATA[கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள்களில் ஒன்றாக புனித வெள்ளி (Good Friday) கருதப்படுகிறது.  இந்த நாள், யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்ததை நினைவுகூறும் நாளாகும்.  உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இந்த நாளை துக்கமும் தியானமும் நிறைந்த முறையில் அனுசரிக்கின்றனர். புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாளுக்கு முன்பான வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. யேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் என்ற நம்பிக்கையை மையமாகக் கொண்டு இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.  அதனால், இது துக்கநாளாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470830</post-id>	</item>
	</channel>
</rss>
