<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அம்பாறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/eastern-province/ampara/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 14 Aug 2026 05:08:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அம்பாறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் இளைஞர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1487086</link>
					<comments>https://athavannews.com/2026/1487086#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 05:08:23 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[23-year-old youth]]></category>
		<category><![CDATA[3]]></category>
		<category><![CDATA[920 milligram]]></category>
		<category><![CDATA[Ampara Divisional Anti-Corruption Unit]]></category>
		<category><![CDATA[drug Ice]]></category>
		<category><![CDATA[Sri Lanka Military]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487086</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது,  3, 920 மில்லிகிராம் &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டம பகுதியில் அம்பாறை பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தொட்டம கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் தொட்டம மற்றும் பன்னல்கம ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487086/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487086</post-id>	</item>
		<item>
		<title>சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை</title>
		<link>https://athavannews.com/2026/1487078</link>
					<comments>https://athavannews.com/2026/1487078#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 04:56:02 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[advice and guidance]]></category>
		<category><![CDATA[Dr. J. Madhan]]></category>
		<category><![CDATA[Medical Officer of Health]]></category>
		<category><![CDATA[Public Health Inspectors]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487078</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில்,  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் விசேட சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொதுமக்களின் நுகர்வுக்கு தகுதியற்ற சில உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதுடன் அவை தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு,  சுகாதார விதிமுறைகளை முறையாகப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487078/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487078</post-id>	</item>
		<item>
		<title>பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ஆணும் பெண்ணும் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1486676</link>
					<comments>https://athavannews.com/2026/1486676#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2026 07:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amparai]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486676</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பக்கிஎல்லை சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனையின்போது 7,500 மி.லீ கள்ளச்சாராயம், 148,000 [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486676/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486676</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் நுகர்ந்த  டிப்பர் சாரதி கைது</title>
		<link>https://athavannews.com/2026/1486486</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Aug 2026 04:55:38 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[General of Police in the Ampara]]></category>
		<category><![CDATA[medical examination]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Special traffic]]></category>
		<category><![CDATA[tipper driver]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486486</guid>

					<description><![CDATA[அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486486</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2026/1486412</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 09:02:14 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Carmel Fatima National School]]></category>
		<category><![CDATA[hree-day training]]></category>
		<category><![CDATA[Ministry of Justice!]]></category>
		<category><![CDATA[school students]]></category>
		<category><![CDATA[Workshop]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486412</guid>

					<description><![CDATA[நீதி,  சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. நீதி அமைச்சினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் கந்தசாமி அருள்பிரசாந்தனின் ஒருங்கிணைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4,  5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. இப்பயிற்சிச் செயலமர்வின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486412</post-id>	</item>
		<item>
		<title>கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி</title>
		<link>https://athavannews.com/2026/1486409</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 08:59:17 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[garbage and solid waste]]></category>
		<category><![CDATA[Kalmunai Municipal Council]]></category>
		<category><![CDATA[pedestrians]]></category>
		<category><![CDATA[public]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486409</guid>

					<description><![CDATA[கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து,  பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் பாதையோரங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486409</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2026/1486380</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Aug 2026 06:21:57 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Dr. Zahra Sarabdeen.]]></category>
		<category><![CDATA[health department]]></category>
		<category><![CDATA[Kalmunai Public Market]]></category>
		<category><![CDATA[Legal action]]></category>
		<category><![CDATA[regulations]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486380</guid>

					<description><![CDATA[கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486380</post-id>	</item>
		<item>
		<title>நீண்ட நாள் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல்கார பெண் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1486339</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 11:44:00 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amparai]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486339</guid>

					<description><![CDATA[அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த &#8216;மது&#8217; எனப்படும் பெண் சந்தேகநபர், நேற்று (04) அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினராலும் இங்ஹினியாகல பொலிஸாராலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486339</post-id>	</item>
		<item>
		<title>மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1486237</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 05:10:31 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[important consultative]]></category>
		<category><![CDATA[Maligakkadu area]]></category>
		<category><![CDATA[meeting]]></category>
		<category><![CDATA[Welfare Organization Office.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486237</guid>

					<description><![CDATA[மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் நிரந்தர மாற்று மையவாடி ஒன்றை மாளிகைக்காடு பிரதேசத்திலேயே அமைப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று  இரவு (04) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டப ஜனாசா நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர்,  மாளிகைக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள்,  பிரதேசத்தின் கட்சி அமைப்பாளர்கள்,  பள்ளிவாசல் நிர்வாகிகள்,  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,  பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486237</post-id>	</item>
		<item>
		<title>தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை</title>
		<link>https://athavannews.com/2026/1486233</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 05:06:40 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[farmland]]></category>
		<category><![CDATA[Heavy rains]]></category>
		<category><![CDATA[Ninthavur]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486233</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம்,  நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பால் பிடிக்கும் பருவத்திலும்,  வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486233</post-id>	</item>
	</channel>
</rss>
