<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மட்டக்களப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/eastern-province/batticaloa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 08:28:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>மட்டக்களப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1485500</link>
					<comments>https://athavannews.com/2026/1485500#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 08:28:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485500</guid>

					<description><![CDATA[தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை15ஆவது முறையாக சிறப்பாக நேற்றையதினம் (30) அரங்கேறியது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய ஆவணக் காப்பக (Rocord Room) கட்டட திறப்பு விழாவுக்கான வரவேற்பு நிகழ்வு வவுனியா வடக்குப் பிரதேசத்தின் மன்னகுளம் கிராமத்தில் புதிய கட்டடம் திறப்புவிழா கண்டிருக்கிறது அவ் நிகழ்விலே குடமூதற்கும்மி ஆற்றுகை இடம்பெற்றிருந்தது. பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485500/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485500</post-id>	</item>
		<item>
		<title>சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485488</link>
					<comments>https://athavannews.com/2026/1485488#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 07:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485488</guid>

					<description><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறையில் உள்ள போதை பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருள்களுடன் நேற்று (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டகளப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 7ம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485488/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485488</post-id>	</item>
		<item>
		<title>செட்டிபாளையம் மைதானத்தில் புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.</title>
		<link>https://athavannews.com/2026/1485288</link>
					<comments>https://athavannews.com/2026/1485288#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 04:59:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[chettipalayam]]></category>
		<category><![CDATA[cost of 50 lakh rupees.]]></category>
		<category><![CDATA[Kannagi Sport]]></category>
		<category><![CDATA[Manmunai South Eruvil]]></category>
		<category><![CDATA[Pradeshiya Sabha]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485288</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டு மைதானம் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக குறித்த விளையாட்டு மைதானத்திற்கான தடுப்புச் சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் சா. மதிசுமன் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பலர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485288/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485288</post-id>	</item>
		<item>
		<title>தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485239</link>
					<comments>https://athavannews.com/2026/1485239#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 11:35:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[28-year-old youth]]></category>
		<category><![CDATA[kathankudi]]></category>
		<category><![CDATA[new house]]></category>
		<category><![CDATA[tragically died]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485239</guid>

					<description><![CDATA[காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம்,  யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485239/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485239</post-id>	</item>
		<item>
		<title>களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485202</link>
					<comments>https://athavannews.com/2026/1485202#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 08:59:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485202</guid>

					<description><![CDATA[களுவாஞ்சிகுடியில் வைத்து திருடப்பட்ட ரூ. 8,90,000-க்கும் அதிக மதிப்புடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று புதன்கிழமை (29) தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026 ஜூலை 22 ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போயிருந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் நாடளாவிய ரீதியில் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485202/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485202</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை!</title>
		<link>https://athavannews.com/2026/1484518</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 06:14:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484518</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரால் இணைந்து முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகரித்துச்செல்லும் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. முழுநாடும் ஒன்றாக என்னும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக போதையொழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484518</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்!</title>
		<link>https://athavannews.com/2026/1484442</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 11:43:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484442</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான வைத்தியர் அதிர்ச்சி வைத்தியம் செய்வதாக அனுப்பிய பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்களை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து தருவதற்கு பல இலச்சம் ரூபா பணம் கோரிய இணைய மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை பெண் ஒருவர் இழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பெண் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484442</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் தொடரும் விசாரணை: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1484416</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 08:46:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484416</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தினால், மட்டக்களப்பு, மாவட்டத்தில் நீதி அமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்றைய தினமும் பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது. மட்டக்களப்பு, வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர். காணாமல் போனோர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484416</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் &#8220;டெஸ்ட் டிரைவ்&#8221; செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1483919</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 06:16:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483919</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர். சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், காத்தான்குடிப் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சந்தேகநபர், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதனை ஓட்டிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483919</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2026/1483019</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 09:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483019</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் &#8216;பிள்ளையான்&#8217; எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த விசேட வழக்கு இன்று (13) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483019</post-id>	</item>
	</channel>
</rss>
