<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிழக்கு மாகாணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/eastern-province/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 17 Sep 2026 05:26:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிழக்கு மாகாணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்&#8221; மருதமுனை பொதுக் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1490542</link>
					<comments>https://athavannews.com/2026/1490542#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Lavendran Jananayagan]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Sep 2026 05:26:24 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490542</guid>

					<description><![CDATA[&#8220;இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்&#8221; எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதிக் கட்சியின் தலைவரும், தெஹிவளை &#8211; கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மருதமுனை இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தலைமை உரையாற்றிய சமூக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490542/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490542</post-id>	</item>
		<item>
		<title>பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து  செப்டம்பர் 29  வரை விளக்கமறியல்</title>
		<link>https://athavannews.com/2026/1490432</link>
					<comments>https://athavannews.com/2026/1490432#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 13:19:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Army Intelligence Unit]]></category>
		<category><![CDATA[Batticaloa Magistrate']]></category>
		<category><![CDATA[Pillaiyan]]></category>
		<category><![CDATA[Shooting incident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490432</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொ*லை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (15) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490432/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490432</post-id>	</item>
		<item>
		<title>மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1490413</link>
					<comments>https://athavannews.com/2026/1490413#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 11:14:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[draw attention]]></category>
		<category><![CDATA[livestock farmers]]></category>
		<category><![CDATA[Massive protest]]></category>
		<category><![CDATA[Mayilathamadu and Madhavanai]]></category>
		<category><![CDATA[third anniversary]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490413</guid>

					<description><![CDATA[மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடுஇமாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மயிலத்தமடுஇமாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490413/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490413</post-id>	</item>
		<item>
		<title>நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு</title>
		<link>https://athavannews.com/2026/1490404</link>
					<comments>https://athavannews.com/2026/1490404#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Sep 2026 11:03:17 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Chairman Riaz Adam]]></category>
		<category><![CDATA[e Paddy Granary Renovation]]></category>
		<category><![CDATA[inauguration ceremony]]></category>
		<category><![CDATA[Ninthavoor Pradeshiya Sabha]]></category>
		<category><![CDATA[Ninthavur]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490404</guid>

					<description><![CDATA[நிந்தவூரில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15.09.2026) காலை நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாகவும்,  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் அவர்கள் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் றியாஸ் ஆதம் அவர்கள் நிந்தவூர் பிரதேச விவசாயிகளின் நலனைக் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490404/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490404</post-id>	</item>
		<item>
		<title>மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!</title>
		<link>https://athavannews.com/2026/1490336</link>
					<comments>https://athavannews.com/2026/1490336#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 11:31:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[000 rupees]]></category>
		<category><![CDATA[20 boat owners]]></category>
		<category><![CDATA[approximately 700]]></category>
		<category><![CDATA[Aquatic Resources]]></category>
		<category><![CDATA[Department of Fisheries]]></category>
		<category><![CDATA[officials]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490336</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். எனவே மீன்பிடி அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490336/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490336</post-id>	</item>
		<item>
		<title>கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய</title>
		<link>https://athavannews.com/2026/1490253</link>
					<comments>https://athavannews.com/2026/1490253#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Sep 2026 10:54:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[‘Pride of University Achievers’]]></category>
		<category><![CDATA[President’s Fund]]></category>
		<category><![CDATA[Special Scholarship Scheme]]></category>
		<category><![CDATA[Swami Vipulananda Aesthetics]]></category>
		<category><![CDATA[third phase]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490253</guid>

					<description><![CDATA[மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் மட்டக்களப்பில் நேற்று (12) நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை ஒரு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490253/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490253</post-id>	</item>
		<item>
		<title>மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது</title>
		<link>https://athavannews.com/2026/1490237</link>
					<comments>https://athavannews.com/2026/1490237#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Sep 2026 08:00:56 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[body of an unidentified]]></category>
		<category><![CDATA[identity]]></category>
		<category><![CDATA[Investigations]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490237</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று  கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490237/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490237</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்</title>
		<link>https://athavannews.com/2026/1490218</link>
					<comments>https://athavannews.com/2026/1490218#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Sep 2026 06:38:12 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[794]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[Disaster Management]]></category>
		<category><![CDATA[distributed to 3]]></category>
		<category><![CDATA[Drinking water]]></category>
		<category><![CDATA[families affected]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490218</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2910 குடும்பங்களின் 9177 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவில் 865 குடும்பங்களின் 2800 பேரும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 03 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490218/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490218</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்</title>
		<link>https://athavannews.com/2026/1490207</link>
					<comments>https://athavannews.com/2026/1490207#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 12:14:21 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara District Life Saving]]></category>
		<category><![CDATA[Emergency Rescue Team training program]]></category>
		<category><![CDATA[Sammanthurai Presidential Sports]]></category>
		<category><![CDATA[second day]]></category>
		<category><![CDATA[swimming training]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490207</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ்இ பயிலுநர்களுக்கான நீச்சல் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (12) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டதுடன் அவர்களில் மூன்று அரச உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர். இதன்போதுஇ அம்பாறை மாவட்ட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490207/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490207</post-id>	</item>
		<item>
		<title>&#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் 49 வயதுடைய நபர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1490197</link>
					<comments>https://athavannews.com/2026/1490197#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Sep 2026 10:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[15 grams of 'Ice']]></category>
		<category><![CDATA[49-year-old suspect]]></category>
		<category><![CDATA[Ninthavur Police Division]]></category>
		<category><![CDATA[Special Task Force]]></category>
		<category><![CDATA[Thirukovil]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490197</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இத்திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டது. திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த இச்சோதனையின்போது சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருள் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490197/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490197</post-id>	</item>
	</channel>
</rss>
