<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கிழக்கு மாகாணம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/eastern-province/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Aug 2026 11:26:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>கிழக்கு மாகாணம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1485960</link>
					<comments>https://athavannews.com/2026/1485960#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 11:25:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[Admiral Budhika Liyanagamage]]></category>
		<category><![CDATA[Eastern Province Governor]]></category>
		<category><![CDATA[Eastern Zone]]></category>
		<category><![CDATA[Mr. Jayant Lal Ratnasekara]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485960</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மண்டலத்தின் புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று (03) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. அவர் ஜூலை 24 அன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கிழக்கு மண்டலத் தளபதியாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். இந்தப் புதிய பதவிக்கு மேலதிகமாகஇ ரியர் அட்மிரல் புத்திகா லியனகமகே இலங்கை கடற்படையின் பிரதி தளபதியாகவும் பணியாற்றுகிறார்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485960/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485960</post-id>	</item>
		<item>
		<title>தன்னார்வ அமைப்புகளை ஒழுங்குபடுத்த அரசு கொண்டுவரவுள்ள சட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1485938</link>
					<comments>https://athavannews.com/2026/1485938#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 10:21:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[-governmental]]></category>
		<category><![CDATA[basis that NGOs]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[serious consequences.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485938</guid>

					<description><![CDATA[தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,  அரச சார்பற்ற நிறுவனங்களையும்,  ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில 2022 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச கொண்டு வந்த வரைபினையும், 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த வரபினையும் அடியொற்றியதாக இன்னும் மோசமாக விரிவுபடுத்தப்பட்டு தற்போதைய அரசாங்கம் மிகப் பாரதூரமான விளைவுகளை கொண்டு வருவதாகதான் இது சம்பந்தமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சட்டத்தரணிகள்,  ஆய்வாளர்கள்,  கருது தெரிவிக்கின்றார்கள். சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் தெரிவித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும்இ [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485938/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485938</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு</title>
		<link>https://athavannews.com/2026/1485921</link>
					<comments>https://athavannews.com/2026/1485921#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 08:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[47.8 mm of rain]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Heavy rains]]></category>
		<category><![CDATA[Meteorological Observatory.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485921</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்று  தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  பிற்பகல்; ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்க அமைவாக [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485921/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485921</post-id>	</item>
		<item>
		<title>விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1485914</link>
					<comments>https://athavannews.com/2026/1485914#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 08:08:59 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[officers]]></category>
		<category><![CDATA[Sundaralingam Sasikumar]]></category>
		<category><![CDATA[Thirukovil Divisional]]></category>
		<category><![CDATA[Vinayakapuram area]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485914</guid>

					<description><![CDATA[திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக நிறுவை செய்துகொண்டிருந்த வேளையில்இ தராசில் முறைகேடு நடப்பதை அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளருக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485914/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485914</post-id>	</item>
		<item>
		<title>மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!</title>
		<link>https://athavannews.com/2026/1485908</link>
					<comments>https://athavannews.com/2026/1485908#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 07:45:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[historic]]></category>
		<category><![CDATA[hoisting ceremony]]></category>
		<category><![CDATA[Mamangeswarar Temple]]></category>
		<category><![CDATA[Utsava Festival]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485908</guid>

					<description><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது. மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார். பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்தனர். [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485908/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485908</post-id>	</item>
		<item>
		<title>கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1485829</link>
					<comments>https://athavannews.com/2026/1485829#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 06:11:49 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[admitted to the hospital]]></category>
		<category><![CDATA[Batticaloa to Kalmunai]]></category>
		<category><![CDATA[Died]]></category>
		<category><![CDATA[person]]></category>
		<category><![CDATA[seriously injured]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485829</guid>

					<description><![CDATA[கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக  வாகனம்,  தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த &#8216;அபிவிருத்தி லொத்தர்&#8217; விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதித் தலைகீழாகப் புரண்டதில் விற்பனை நிலையத்தின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485829/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485829</post-id>	</item>
		<item>
		<title>இளம் வயது திருமணம், முறையற்ற தொடர்புகளுக்கு எதிராக விழிப்புணர்வு</title>
		<link>https://athavannews.com/2026/1485753</link>
					<comments>https://athavannews.com/2026/1485753#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 11:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[female relationships]]></category>
		<category><![CDATA[Maligakadu branch]]></category>
		<category><![CDATA[special awareness]]></category>
		<category><![CDATA[young marriage]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485753</guid>

					<description><![CDATA[இளம் வயது திருமணங்கள் மற்றும் முறையற்ற ஆண்-பெண் தொடர்புகள் சம்பந்தமான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டமொன்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் நேற்று மாலை கிளையின் காரியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் M.M. மீரா ஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், செயலாளர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி) அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சமுதாயத்தின் பாதுகாப்பையும், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் கருத்திற் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485753/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485753</post-id>	</item>
		<item>
		<title>அம்பாறையில் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளை மேம்படுத்த புதிய திட்டங்கள்-</title>
		<link>https://athavannews.com/2026/1485750</link>
					<comments>https://athavannews.com/2026/1485750#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 10:57:48 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Amparai]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485750</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அதிகளவு திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜித ஹேரத், ஆண்டுதோறும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் இலக்கை எட்டும் வகையில், 2027-ஆம் ஆண்டு முதல் மாவட்டங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485750/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485750</post-id>	</item>
		<item>
		<title>பொத்துவில் பசறிச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்</title>
		<link>https://athavannews.com/2026/1485730</link>
					<comments>https://athavannews.com/2026/1485730#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Aug 2026 08:57:53 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[Ampara district]]></category>
		<category><![CDATA[property damage]]></category>
		<category><![CDATA[villagers]]></category>
		<category><![CDATA[Wild elephant]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485730</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம் பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை ஒன்று அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் பகுதியில் பெரும் பரப்பரப்பும் அச்சமும் நிலவியது. கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார் ஒன்றுதிரண்டு வெளியேற்ற முயன்றபோது,  யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால் பொதுமக்கள் நாலாப்பக்கமும் தெறித்து ஓடினர். எனினும் அதிர்ஷ்டவசமாகவும் இறைவனின் அருளாலும் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ உடைமைச் சேதங்களோ இன்றி யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485730/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485730</post-id>	</item>
		<item>
		<title>சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2026/1485622</link>
					<comments>https://athavannews.com/2026/1485622#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Aug 2026 10:08:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Sainthamaruthu]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485622</guid>

					<description><![CDATA[சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல &#8216;பில் பில்&#8217; (Fil Fil) உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இத்தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485622/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485622</post-id>	</item>
	</channel>
</rss>
