<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>திருகோணமலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/category/sri-lanka-news/eastern-province/trincomalee/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 30 Jul 2026 04:20:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>திருகோணமலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி</title>
		<link>https://athavannews.com/2026/1485283</link>
					<comments>https://athavannews.com/2026/1485283#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jul 2026 04:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[100 people]]></category>
		<category><![CDATA[43 beneficiaries]]></category>
		<category><![CDATA[ditwa]]></category>
		<category><![CDATA[land licenses]]></category>
		<category><![CDATA[land permits]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485283</guid>

					<description><![CDATA[கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும் டித்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணக் காசோலைகளும் நேற்று (29) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485283/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485283</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு நெருக்கடி: வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1484078</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jul 2026 05:49:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Oil Tank Farm]]></category>
		<category><![CDATA[oil tanks]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<category><![CDATA[எண்ணெய் திட்டம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484078</guid>

					<description><![CDATA[திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் கோருவதற்கு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை கூட்டு அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) நிறுவப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 51 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484078</post-id>	</item>
		<item>
		<title>கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1484025</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 12:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484025</guid>

					<description><![CDATA[கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் 22 மாணவர்கள், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற விஷ விதையை உட்கொண்டதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் டர்னி சமன், கவலைக்கிடமான நிலையில் உள்ள 5 குழந்தைகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த விதைகளை மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்துள்ளார் எனவும் அவற்றை உட்கொண்டதால் இந்த மாணவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த விதைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484025</post-id>	</item>
		<item>
		<title>மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1483936</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 07:08:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[Fishermen]]></category>
		<category><![CDATA[Human Rights Commission]]></category>
		<category><![CDATA[Trincomalee district]]></category>
		<category><![CDATA[various defects]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483936</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர்,  நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்று (20) காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். பல வருட காலமாகத் தாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும் அவை தொடர்பாக எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மீனவப் பிரதிநிதிகள் இதன்போது கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483936</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1483549</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 12:05:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[current development]]></category>
		<category><![CDATA[District Secretariat.]]></category>
		<category><![CDATA[important discussion]]></category>
		<category><![CDATA[Trincomalee district]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483549</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்த முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்,  வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு சேவைகள் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483549</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்</title>
		<link>https://athavannews.com/2026/1482799</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Jul 2026 09:00:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[people's rights]]></category>
		<category><![CDATA[Second Year Commemoration]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamil Government]]></category>
		<category><![CDATA[Tamil National Federation]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482799</guid>

					<description><![CDATA[மக்கள் உரிமை, நீதி, சமத்துவம் மற்றும் அமைதிக்காகத் தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும்,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவருமான அமரர் இரா. சம்பந்தன்  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் மிக எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம்,  பொதுச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482799</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!</title>
		<link>https://athavannews.com/2026/1482332</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jul 2026 04:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482332</guid>

					<description><![CDATA[திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர் பி. குலதீபன் தெரிவித்துள்ளார். ​திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ​மேலும், திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்தியாவின் வர்த்தக சம்மேளனங்களுடன் சுற்றுலாத்துறை தொடர்பாக பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482332</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!</title>
		<link>https://athavannews.com/2026/1481780</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 05:53:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[fisherman missing]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481780</guid>

					<description><![CDATA[திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை (SAR) ஆரம்பித்துள்ளனர். இதன்படி, 02ஆம் திகதி மாலை கொட்பே, வீரநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததை அடுத்து, இரண்டு மீனவர்கள் மீண்டும் டிங்கி படகிற்குள் ஏறிக் கொண்டு தப்பியுள்ள நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481780</post-id>	</item>
		<item>
		<title>கந்தளாயில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480438</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 07:25:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[drug abuse]]></category>
		<category><![CDATA[Kandalai area]]></category>
		<category><![CDATA[pamphlet distribution program]]></category>
		<category><![CDATA[special awareness]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480438</guid>

					<description><![CDATA[கந்தளாய் பகுதியில் சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (26) விசேட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உப்புள் பி. சேனவிரத்ன தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் கந்தளாய் பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சாரதிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480438</post-id>	</item>
		<item>
		<title>திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480122</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jun 2026 10:16:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480122</guid>

					<description><![CDATA[திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தில் திருகோணமலை மாநகர சபை, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன்போது, மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் சீரற்ற கழிவகற்றல் முறைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480122</post-id>	</item>
	</channel>
</rss>
